uktamilnews

நத்தார் விருந்தில் பறிபோன உயிர்….

வெலிக்கடை, வல்பொல, விஜித புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நத்தார் விருந்தின் போது ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. வல்பொல பிரதேசத்தை…

Read more

இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட தந்தையும் மகனும்..

தனமல்வில பகுதியில் ஆண் ஒருவரும் அவரது மகனும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. இந்த தாக்குதலில் 15 வயது சிறுவனும் 56…

Read more

சாலையில் திடீரென மேலாடைய கழற்றி நடந்த பெண் மொடல் கைது!

பிரேசில் மொடல் ஒருவர் தனது நாய்களுடன் மேலாடை இன்றி வாக்கிங் சென்றதால் கைது செய்யப்பட்டார். பிரேசிலைச் சேர்ந்த பிகினி மொடல் Caroline Werner. 37 வயதாகும் இவர் பொதுவெளியில் அநாகரீகமாக…

Read more

காசா – இஸ்ரேல் போர் ஓயாது: இஸ்ரேலிய இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள தகவல்..

காசாவில் ஹமாஸ் தரப்பினருடனான போர் ‘இன்னும் பல மாதங்களுக்கு” தொடரும் என இஸ்ரேலிய இராணுவத் தளபதி ஹெர்சி ஹலேவி தகவல் வெளியிட்டுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த…

Read more

சித்திரப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த மாணவன் முதல் பரிசு..

நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த மாணவன் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளான். அனுராதபுர மாவட்டத்திலுள்ள திரப்பனே மஹாநாம ஆரம்ப பாடசாலையில் 02…

Read more

இலங்கை – கம்போடியா உறவை வலுப்படுத்த ஜப்பானின் நிதியமைச்சர் இலங்கைக்கு விஜயம்..

இலங்கை – கம்போடியா உறவை வலுப்படுத்த ஜப்பானின் நிதியமைச்சர் இலங்கைக்கு விஜயம்…. ஜப்பானின் நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய இரண்டு ஆசிய…

Read more

நைஜீரியாவில் இரு தரப்பினர்களுக்கிடையில் சரமாரியான மோதல்: 113 பேர் பலி..

நைஜீரியாவில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 113 பேர் உயிரிழந்துள்ளனர். பிளாட்டியூ மாகாணத்தில் உள்ள மன்ஷு கிராமத்தில் வசிக்கும் இரு தரப்பினர் இடையே இந்த மோதல் நிலவி வந்துள்ளது. இந்நிலையில்…

Read more

காதலியை பார்க்க சென்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு தடியால் அடி..

குருநாகலில் தனது காதலியை சந்திக்க சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த நபரை தாக்கியதாக கூறப்படும் இரு சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை…

Read more

சீதையின் கண்ணீர் பெருக்கெடுக்கும் இலங்கையின் அற்புத அதிசயம்..

எழில் கொஞ்சும் இலங்கையில் நாம் அறிந்தும் அறியாமலும் பல அதிசயங்கள் உள்ளன. இலங்கையிலும் எண்ணற்ற அதிசயங்கள் பல சக்தியை அடிப்படையாக கொண்டு அமையப்பெற்றுள்ளது. அந்த வகையில் இலங்கையின் அழகு மிகுந்த…

Read more

சுதந்திர எண்ணத்துடன் கட்டுப்படுத்த முடியாத 4 ராசிக்காரர்கள் இவர்கள் தான் ..

ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு ஆளுமை பண்பைக் கொண்டிருக்கும் என்று வேத ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதேபோல் ஒவ்வொரு ராசியும் தனித்துவமான பண்புகள் மட்டுமின்றி, ஆசைகள் மற்றும் விருப்பங்களையும் கொண்டுள்ளன. அவற்றில்…

Read more