uktamilnews

“கேப்டன் விஜயகாந்த் உடலை ராஜாஜி அரங்கத்தில் வைக்க வேண்டும்” – நடிகர் கருணாஸ்..

நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானதையடுத்து சினிமா பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நாளை மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக…

Read more

இறுதியாக என் பணக்கார கணவர் என்னை கர்ப்பமாக்கிவிட்டார்! பெண் டிக்டாக் பிரபலத்தின் வைரல் பேச்சு ..

துபாய் கோடீஸ்வரரின் மனைவி கர்ப்பமாகிவிட்டதாக அறிவித்ததுடன் அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது. அமெரிக்க டிக் டாக் பிரபலமான லிண்டா, துபாயில் மில்லியனரான ரிக்கி அன்ட்ராடேவை திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர்…

Read more

முன்னாள் காதலரை திடீரென நேரில் அழைத்த மாணவி..பொய் குற்றச்சாட்டில் கைது செய்த பொலிஸ்..

இந்திய மாநிலம் தெலங்கானாவில் கல்லூரி மாணவி ஒருவர் தனது முன்னாள் காதலனை பழி வாங்க கஞ்சா வழக்கில் சிக்க வைத்ததால் கைது செய்யப்பட்டார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சட்டம் படித்து…

Read more

அதிகரித்து வரும் தட்டம்மை நோய்…

இலங்கையில் ஒன்பது மாவட்டங்களில் தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக 6-9 மாத குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசியை ஒரு டோஸ் வழங்கும் வேலைத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார…

Read more

ஆஸ்கார் விருது வென்ற நடிகர் மர்மமான முறையில் பலி..

ஆஸ்கார் விருது வென்ற பாரசைட் திரைப்படத்தில் நடித்திருந்த பிரபல தென் கொரிய நடிகரான லீ சுன்-கியூன் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். மத்திய சியோலில் உள்ள ஒரு பூங்காவில் காருக்குள் இன்று…

Read more

மக்களே அவதானம் ! மிளகாய்தூளில் கலக்கப்படும் வேறு பொருட்கள்..

கொழும்பில் பாண் தூள் மற்றும் பழைய அரிசிகளை அரைத்து பெறும் தூளை மிளகாய்த் தூளுடன் கலந்து விற்பனை செய்யும் மோசடி கும்பல் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – புறக்கோட்டை பகுதிகளில்…

Read more

தமிழ் திரையுலகின் ஜாம்பவான் திரு.விஜயகாந்தின் மறைவு வருத்தம் அளிக்கிறது: இந்திய பிரதமர் நரேந்திர மோடி..

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தின் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவினால் நேற்று முன் தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று…

Read more

மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை..

அநுராதப்புரத்தில் பதின்மூன்று வயது மகளை தந்தையான துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று (27) அனுராதபுரம் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம்…

Read more

கரையொதுங்கிய மர்ம பொருள் அச்சத்தில் கடற்தொழிலாளர்கள் அச்சம்..

மட்டக்களப்பு – கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மமான பொருள் ஒன்றுகரை ஒதுங்கியுள்ள நிலையில் கடற்தொழிலாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். கடலில் நேற்று மாலை மர்மப் பொருள் ஒன்று மிதந்துள்ளதை அங்குள்ள கடற்றொழிலாளர்கள் அவதானித்துள்ளனர்.…

Read more

தமிழ் பாடசாலை ஒன்றில் மாணவர்கள் துஸ்பிரயோகம்!

தமிழ் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மாணவ துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்குமார் தெரிவித்துள்ளார். பதுளை மாவட்டத்தில் உள்ள…

Read more