uktamilnews

யாழில் உணவகம் ஒன்றில் உணவில் பிளாஸ்டிக்..

யாழில் ஐந்துசந்திப் பகுதியிலுள்ள உணவகமொன்றில் பிளாஸ்டிக் கட்டை ஒன்று உணவில் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் பதிவாகியுள்ளது. இது தொடர்பில் உணவக நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோதும் பொறுப்பான…

Read more

எரிபொருட்களின் விலை சடுதியாக அதிகரிப்பு..

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. இன்று அதிகாலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, 346 ரூபாயாக காணப்பட்ட…

Read more

மாணவனை கட்டிப்பிடித்து முத்தமிட்டு போட்டோஷூட் நடத்திய தலைமை ஆசிரியை ..

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் தலைமை ஆசிரியை ஒருவர், 10ஆம் வகுப்பு மாணவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படங்கள் இணைத்தில் வெளியாகி கண்டனங்களை பெற்றுள்ளது. கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள முருகமல்ல…

Read more

புதிய முறையில் பிளாஸ்டிக்களை மறுசுழற்சி செய்து ரிலையன்ஸ் நிறுவனம் சாதனை!!

பிளாஸ்டிக்களை மறுசுழற்சி செய்தாலும் கூட அதன் தரத்தை குறித்து மூன்றாம் தரம் பிளாஸ்டிக்களை மறுசுழற்சி செய்ய முடியாது. ஆனால், வேதியியல் முறையின் மூலம் எல்லா விதமான பிளாஸ்டிக் கழிவுகளையும் மறுசுழற்சி…

Read more

கிளிநொச்சியில் ‘மலையகம் 200’ – அஷானிக்கும் கெளரவிப்பு!

“மாற்றத்தை நோக்கிய பயணத்தில் ஒன்றிணைந்த நாம்” எனும் தொனிப்பொருளில் பெருந்தோட்ட மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு நேற்றையதினம் கிளிநொச்சியில் ‘மலையகம் 200’ நிகழ்வு நடைபெற்றது.…

Read more

கொழும்பு – கேகேஎஸ் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம் ..

வடக்கு ரயில் பாதை அபிவிருத்தி பணிகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. இதன் காரணமாக எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு, கொழும்பு – கோட்டை முதல் காங்கேசன்துறை…

Read more

ஜனாதிபதி தேர்தல் நடைபெற வேண்டும்..

2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, இன்று முதல் தேருநர்…

Read more

ஒட்சிசனுக்குப் பதிலாக கார்பனீராக்சைடு..

இலங்கையில் சத்திரசிகிச்சையின் போது ஒட்சிசனுக்குப் பதிலாக கார்பனீராக்சைடு வழங்கப்பட்டதால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார தொழிற் சங்கங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்…

Read more

கட்டுநாயக்கவில் பெருந்தொகை பணத்துடன் ஒருவர் கைது..

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வைத்து 17 கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கேட்டரிங் நிறுவனத்தின் ஊழியர் ஒருவரே இவ்வாறு சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு…

Read more

இறால் மீன்களில் இவ்வளவு நன்மைகளா!!

அதிகம் ருசி தரக்கூடிய இறால் மீன், நிறைய நன்மைகள் நிறைந்துள்ள மீன் என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. இறால் மீன்களில் நிறைய புரோட்டீனும், வைட்டமின் னு-யும் உள்ளன. முக்கியமாக இதில்…

Read more