uktamilnews

10 வயது சிறுவனின் காலை கடித்த சுறா மீன்

அமெரிக்காவில் அட்லான்டிஸ் பாரடைஸ் தீவில் இடம்பெற்ற பொழுதுபோக்கின் போது சிறுவன் ஒருவனின் காலை சுறா மீன் கடித்துள்ளது. அமெரிக்காவில் மேரிலேண்ட் மாநிலத்தில் பால்டிமோரில் அட்லான்டிஸ் பாரடைஸ் தீவில் ஒரு பொழுதுபோக்கு…

Read more

உலகில் விலை உயர்ந்த பொருளில் இதுவும் ஒன்று

கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு வசீகரிக்கும் கலை வடிவமாக Calligraphy முறை ஜப்பானில் காணப்படுகின்றது. இது‘Shodo’ என அழைக்கப்படும் எழுத்துக்களை மிக அழகாக எழுதப்படும் முறையாகும். இந்த அழகான பழங்கால…

Read more

பாதாள உலக குழு உறுப்பினர் ஒரு அதிரடி கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று களுத்துறை பிரதேசத்தில் பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவரை கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கை…

Read more

Box Cutting-ஐ கண்டித்ததால் 15 வயது மாணவன் தற்கொலை!

தமிழக மாவட்டம் சிவகங்கையில் பள்ளி மாணவர் ஒருவர், தனது Hairstyle-ஐ தந்தை கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்தது. சிவகங்கையின் மானாமதுரையில் உள்ள பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் வசித்து…

Read more

கதிரை சின்னத்தில் புதிய கூட்டணி

எதிர்காலத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி தலைமையில் கதிரை சின்னத்தில் புதிய கூட்டணி ஒன்று அமையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள்…

Read more

அரிசி இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை: மஹிந்த அமரவீர

2024இல் அரிசி இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அரிசி தேவையில் இலங்கை தன்னிறைவு பெற்றுள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2024…

Read more

இலங்கை வீரரின் மாயாஜால சுழலில் சுருண்ட துபாய் கேபிடல்ஸ்

இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரில் நடந்த போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் துபாய் கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது. துபாய் கேபிடல்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க…

Read more

கொழும்பு துறைமுகத்தில் குவிந்துள்ள கப்பல்கள்

கொழும்பு துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் துறைமுகத்திற்கு கப்பல்களின் வருகை 35 வீதத்தால் அதிகரித்துள்ளதாக துறைமுகங்கள்,…

Read more

முல்லைத்தீவில் தமிழீழ வரைபடத்தை பறக்க விட்ட இளைஞன்

முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் இடம்பெற்ற பட்டத்திருவிழாவில் தமிழீழ வரைபடத்தை பட்டமாக பறக்க விட்ட இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். வல்வெட்டித்துறையில் வருடாவருடம் பட்டத் திருவிழா மேற்கொள்பவர்களால் முல்லைத்தீவு கடற்கரையில் நேற்றையதினம்…

Read more

மரண தண்டனையிலிருந்து தப்பிய இலங்கையர்களுக்காக சிறீதரன் எம்.பி எடுத்துள்ள நடவடிக்கை

ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி தமிழக முதல்வருக்கு சிறீதரன் எம்.பி.கடிதம் எழுதியுள்ளார். மறைந்த பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி…

Read more