இப்போ யாரு பிக்பாஸ் வீட்டுக்குள்ள எண்ரியாகி இருக்கா??
தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வினுஷா நுழைந்துள்ளார். நிகழ்ச்சி தொடங்கி 97 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா,…
தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வினுஷா நுழைந்துள்ளார். நிகழ்ச்சி தொடங்கி 97 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா,…
இலங்கைக்கு செங்கடல் ஊடாக வரும் சரக்குக் கப்பல்கள் பாதுகாக்கப்படாவிட்டால் கொழும்பு மற்றும் இலங்கையின் ஏனைய துறைமுகங்கள் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டைய காலத்தில்…
கொழும்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புகவெல்லவை உடனடியாக கைதுசெய்ய கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சுக்கு முன்பாக இன்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நாட்டில் சுகாதார…
ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். நாளை மறுதினமே இவர் இலங்கை வரவுள்ளார். எதிர்வரும் 12ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர், அங்கு ஜனாதிபதி ரணில்…
பிலிப்பைன்சில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மாகாணமான…
2024ஆம் ஆண்டுக்கான முதல் பாராளுமன்ற அமர்வு இன்று (09) காலை ஆரம்பமானது. எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு ஆடை…
மஸ்கெலியா பகுதியில் விவசாய தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த இலீக்ஸ்ல், சுமார் 300 கிலோ கிராம் இலீக்ஸ்சை திருடிச்சென்று விற்பனைச் செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பில் விவசாய…
மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் 15 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சிறுமியை நேற்று முன்தின 26 வயதுடைய நபரொருவர்…
யாழ். வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் புத்த பெருமான் அமர்ந்திருக்கும் அலங்கரிக்கப்பட்ட ரதம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. நேற்றைய தினமே இந்த புத்த பெருமான் அமர்ந்திருக்கும் மிதப்பு ரதம் கரை…
ஜிம்பாப்பே அணி நிர்ணயித்த 209 ரன்கள் இலக்கை இலங்கை அணி 49 ஓவரில் எட்டி த்ரில் வெற்றி பெற்றது. கொழும்பில் இலங்கை – ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள்…