uktamilnews

தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அங்கீகரிக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளை மாத்திரமே வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவிப்பொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.. கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்வோருக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை…

Read more

எனக்கு தற்கொலை எண்ணம் தோன்றியபோது.. மனம் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்

நீங்கள் பிறருக்காக வாழும் போது சுயநலமாக இருக்க மாட்டீர்கள் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கர் விருதுகளை வென்றதன் இவர் ஆஸ்கர் நாயகன்…

Read more

சவூதி அரேபியாவில் உறுவாக்கப்பட்டு வரும் மற்றுமொரு அதிசயம்

சவூதி அரேபியாவில் உலகில் மிக உயரமான கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. உலகின் மிக உயர்ந்த கட்டடமாக கருதப்படும் டுபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவை (burj khalifa) விட உயரமான…

Read more

செமன் டின்னில் காத்திருந்த அதிர்ச்சி

சமூக வலைத்தளங்களில் அண்மைக்காலங்களில் செமன் டின் ஒன்றில் கம்பித்துண்டு காணப்படும் புகைப்படமொன்று பகிரப்பட்டு வருகின்றது. உணவு சமைப்பதற்காக வாங்கப்பட்ட செமன் டின் ஒன்றிலே குறித்த கம்பித்துண்டு காணப்பட்டுள்ளது. இவ்வாறு இருப்பின்…

Read more

அரச ஊழியர்களுக்கு சோக செய்தி

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவு ஆசிரியர்களுக்கு வழங்கப்படமாட்டாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு மேலதிக…

Read more

கொழும்பில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நபர்

கடுவெல – கொரதொட்ட பிரதேசத்தில் பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 34 வயதான ஒருவரே…

Read more

கணவரை பார்க்கக்கூடாது என 4 வயது மகனை கொன்ற CEO தாய்

இந்தியாவின் கோவாவில் பெண் CEO ஒருவர், தனது 4 வயது மகனை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து வைத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனியார் நிறுவனம்…

Read more

வற் வரி அதிகரிப்பால் பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடையவில்லை

இலங்கையில் வற் வரி அதிகரிப்பை தொடர்ந்து அரிசி, பருப்பு உட்பட உணவு பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடையவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற…

Read more

சரமாரியாக தாக்கப்பட்ட பேருந்து சாரதி

யாழ். வடமராட்சி பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் வைத்து தனியார் பேருந்து சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அடையாளம்…

Read more

சிறுமியை வன்கொடுமை செய்த பிரபல கிரிக்கெட் வீரருக்கு 8 ஆண்டு சிறை

நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சேனுக்கு பாலியல் வழக்கில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நேபாள கிரிக்கெட் அணியில் சிறந்த பந்துவீச்சாளராக விளங்குபவர் சந்தீப் லாமிச்சேன் (Sandeep Lamichhane).…

Read more