uktamilnews

மன்னர் உடல் நிலை! முதல் முறையாக பேசிய ராணியார்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மன்னர் சார்லஸ் உடல்நிலை குறித்து முதன் முறையாக ராணியார் கமிலா வெளிப்படையாக பேசியுள்ளார். தெற்கு இங்கிலாந்தில் நடைபெற்ற தொண்டு நிறுவனங்களின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கமிலா மன்னர்…

Read more

மன்னிப்பு கேட்டார் மன்னர் சார்லஸ்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியார் மன்னர் சார்லஸ் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து மன்னர் சார்பில் பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது உடல்நல பாதிப்பு காரணமாக சில பொதுநிகழ்ச்சிகள்…

Read more

பிரித்தானிய மன்னருக்கு புற்றுநோய்! அரண்மனை வெளியிட்ட தகவல்

பிரித்தானிய மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. கடந்த வாரம் 75 வயதாகும் மன்னர் சார்லஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து லண்டன் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.…

Read more

இங்கிலாந்தில் 25 வயதிலேயே பரிதாபமாக உயிரிழந்த ஜாக்கி!

இங்கிலாந்தில் 25 வயது குதிரை ஓட்டப் பந்தய ஜாக்கி ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. Keagan Kirkby என்ற இளைஞர் குதிரை ஓட்டப்பந்தயத்தில் ஜாக்கியாக இருந்து…

Read more

கனடாவில் இருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர்!

கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்களில் 15% பேர் 20 ஆண்டுகளுக்குள் வேறு நாடுகளுக்கோ அல்லது தங்கள் சொந்த நாடுகளுக்கோ திரும்புவது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கனடாவில் உள்ள புள்ளியல் துறை, கடந்த 1982…

Read more

17 வயது சிறுவனை படுகொலை செய்ததாக 6 பேர் கைது

வடக்கு அயர்லாந்தில் 17 வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வடக்கு அயர்லாந்தின்County Londonderry-யில் Limavady பகுதியில் கொலை வெறித்தாக்குதல் நடப்பதாக பொலிசாருக்கு தகவல்…

Read more

மலேசியாவின் புதிய மன்னராக பதவியேற்றார் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர்

மலேசியா நாட்டின் 17வது மன்னராக சுல்தான் இப்ராஹிம் இப்னி இஸ்கந்தர் பதவியேற்றார். ஆசிய நாடான மலேசியா ஒரு அரசியலமைப்பு முடியாட்சியாகும். அங்குள்ள 9 சுல்தான்கள் அல்லது ஆட்சியாளர்கள் தான் தங்கள்…

Read more

Breaking Bad பாணியில் போதைப்பொருள் கடத்திய இந்திய தம்பதிக்கு சிறை

பிரித்தானியாவில் 7,374 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய இந்திய தம்பதிக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தம்பதி Arti Dhir (59), Kavaljitsinh…

Read more

பேருந்து – லொறி மோதலால் பயங்கர விபத்து! 19 பேர் பலி, 22 பேர் காயம்

மெக்சிகோ நாட்டில் இரண்டு அடுக்கு பேருந்தும், லொறி ஒன்றும் மோதிக்கொண்ட விபத்தில் 19 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் Jalisco மாகாணத்தில் இரட்டை…

Read more

பிப்ரவரி மாதம் இந்த ராசிகளுக்கு சிறப்பாக இருக்க போகிறது

ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலையைப் பொறுத்து பலன்கள் மாறுபடும். பிப்ரவரி மாதத்தில் நிகழப் போகும் கிரக பெயர்ச்சிகளால் மங்களகரமான பலன்கள் கிடைக்கப் போகிறது. கடகம் வேலையில் இருப்பவர்களுக்கு இம்மாதம் சாதகமாக…

Read more