ரூ.90 இலட்சத்திற்கு ஒருவேளை உணவு உண்ட அதிசயம்
அண்மையில் துருக்கியில் பிரபல உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்கள் குழுவாக சென்று ரூ.90 இலட்சத்திற்கு உணவு சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த பில்லை உணவக உரிமையாளரான பிரபல சமையல் கலை நிபுணர் நுஸ்ரெட்…
அண்மையில் துருக்கியில் பிரபல உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்கள் குழுவாக சென்று ரூ.90 இலட்சத்திற்கு உணவு சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த பில்லை உணவக உரிமையாளரான பிரபல சமையல் கலை நிபுணர் நுஸ்ரெட்…
யாழில் வியாபார நோக்கத்தில் வந்த இரு பாகிஸ்தான் இளைஞர்களை பொதுமக்கள் தீவிரவாதி என சந்தேகப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரஜையொருவர் பொதுமக்களால் சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்பதைக்கப்பட்ட…
ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் MI எமிரேட்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் நேற்றைய போட்டியில் MI எமிரேட்ஸ்…
இசைஞானி இளையராஜாவின் மகளான மறைந்த பின்னணி பாடகர் பவதாரிணியின் உடல் தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள இளையராஜாவின் பங்களாவில் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இளையராஜவின் மகள் பவதாரிணி(47)…
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் தவறான முடிவெடுத்து யுவதி ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். தேவதாஸ் கிருபாஜினி (வயது 21) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி…
ஹைதராபாத்தில் நடந்து வரும் முதல் டெஸ்டில் இந்திய அணி 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனதைத் தொடர்ந்து இந்தியா…
தமிழக மாவட்டம் சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் மாசிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (54). இவரது மனைவி நிர்மலா, மகன்…
இன்று (26) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற அமர்வுகள் நிறைவு செய்யப்படுகின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் பாராளுமன்ற அமர்வு நிறைவடைந்துள்ளது. அத்துடன் அரசியலமைப்பின்…
மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண் விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருவது…
தென்னிந்திய நடிகர் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி பாண்டியன் பல வருடங்கள் காதலித்து சில மாதங்களுக்கு முன் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் பண்ணை வீட்டில் திருமணம் நடந்து முடிந்த…