இன்று விண்கல் மழையை அவதானிக்க முடியும்: ஆர்தர் சி கிளார்க் மையம்!
இன்று (14) நள்ளிரவு விண்கல் மழையை அவதானிக்க முடியும் என ஆர்தர் சி கிளார்க் மையம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. 3200 சிறுகோளில் இருந்து கழிவுகள் பூமியை கடந்து செல்வதால் இது…
இன்று (14) நள்ளிரவு விண்கல் மழையை அவதானிக்க முடியும் என ஆர்தர் சி கிளார்க் மையம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. 3200 சிறுகோளில் இருந்து கழிவுகள் பூமியை கடந்து செல்வதால் இது…
சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கை நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.- காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த…
வங்குரோத்தடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தைத் நடைமுறிப்படுத்டுவது தவிர வேறு வழியில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போது அவர் இந்து…
கார்த்திகை மாதம் 28ம் நாள். 14 டிசம்பர், 2023. வியாழன் கிழமையான இன்று காலை 11:42 வரை கிருத்திகை, அதன் பின்னர் ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன்…
கழுத்து வலிக்கு சிறந்த நிவாரணியாக ஜாதிக்காய் உள்ளதாக மருத்துவம் கூறுகிறது. சமீப காலமாக மக்கள் அனைவரும் அதிக கழுத்து வலியால் துன்புறுகின்றனர். அதற்கு காரணம் உட்கார்ந்தபடியே வேலை பார்க்கும் தான்.…
பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கிடையில் பிரியாவிடை சந்திப்பொன்று இடம்பெற்றிருந்ததாக இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது. குறித்த சந்திப்பின் போது இரண்டு நாடுகளுக்குமிடையிலான நெருக்கமான…
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாக குழு நியமிக்கப்பட்டமை தொடர்பான தீர்மானத்தை ரத்து செய்யும் வகையில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வர்த்தமானி அறிவித்தலில் படி கையொப்பமிட்டுள்ளார். முன்னாள் விளையாட்டுத்துறை…
2024ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும் என நாடாளுமன்ற தொடர்பாடல்…
இறக்குமதி செய்யப்பட்டு சேமித்து வைக்கப்பட்டுள்ள 6 மில்லியன் முட்டைகளை இன்று அல்லது நாளைக்குள் சந்தைக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச வணிக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சத்தோச நிறுவனத்தில் ஊடாக குறித்த…
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவாரணி மாத்திரைகள் இந்திய கடலோர பொலிஸாரால் நடுக்கடலில் சுற்றிவளைக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம்…