uktamil

சீரற்ற காலநிலை – கிளி.யில் 1913 குடும்பங்களைச் சேர்ந்த 6064 பேர் பாதிப்பு!!

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக, இதுவரை 1,913 குடும்பங்களைச் சேர்ந்த 6,064 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ…

Read more

மாவீரர் தின நிகழ்வின் கைதுசெய்யப்பட்ட 4 பேருக்கு பிணை வழங்க நடவடிக்கை!

மாவீரர் தின நிகழ்வின் போது வவுனதீவில் வைத்து கைது செய்யப்பட்ட உயர்தர மாணவன் நியுட்டன் டனுசனுக்கு பிணை வழங்க கூடிய சாத்தியம் இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…

Read more

சந்தேகநபர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படும் பேருந்துகளுக்கு விசேட பாதுகாப்பு..

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அழைத்துசெல்லப்படும் பேருந்துகளுக்கு CCTV கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த கமராக்களின் ஊடாக பதிவாகும் காணொளிகளை, நாளாந்தம் ஆராயவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்…

Read more

சோலார் பேனல்களின் விலை அதிகரிப்பு..

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சோலர்  பேனல்  குறைந்தபட்சம் இரண்டு இலட்சம் ரூபாவினால் அதிகரிக்கப்படும் என…

Read more

இளம் பெண்ணின் வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தைவானில் 20 வயது இளம்பெண்ணின் சிறுநீரகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட கற்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். தைவானை சேர்ந்தவர் சியோயு. இவர் தீவிரமான காய்ச்சல் மற்றும் கடுமையான முதுகுவலி காரணமாக, கடந்த…

Read more

புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தும் கூகுள் மேப்..

இன்றைய காலகட்டத்தில் வாகன ஓட்டிகளின் வரப்பிரசாதமாக இருப்பது கூகுள் மேப் செயலியாகும். எளிதான வழிகளை காட்டுவதும், போக்குவரத்து நெரிசலை காட்டுவதும் மட்டுமல்லாமல் கையாள எளிமையாகவும் இருப்பதால் பலரும் இந்த செயலியை…

Read more

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக தம்மிக்க..

நாடாளுமன்ற உறுப்பினரான தம்மிக்க பெரேராவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நியமிக்குமாறு அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பசில் ராஜபக்சவின் வெற்றிட பதவிக்கு தம்மிக்க பெரேரா…

Read more

பாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்..

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மாணவர்களின் வாய்பகுதியை சுற்றி வெள்ளை நிறத்தில் அடையாளம் காணப்படுமாயின் உடனடியாக வைத்திய ஆலோசனை…

Read more

உலகவங்கியின் பழுதடைந்த உருளைக்கிழங்கு விதைகள்!!

யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட இருந்த உருளைக்கிழங்கு விதைகள் பழுதடைந்துள்ள நிலையில்,  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கலந்துரையாட விசேட கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின்…

Read more

அடுத்த ஆண்டின் கல்வி நடவடிக்கைகள் குறித்து வெளியாகிய தகவல்..

அடுத்த ஆண்டிற்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்…

Read more