uktamil

வரவு செலவுத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி..

3 வருடங்களின் பின்னர் முதன் முறையாக வரவு செலவுத் திட்டத்தில் 11,250 மில்லியன் ரூபா, மாவட்ட பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிகையில் எதிர்வரும் ஜனவரி முதல்…

Read more

இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் வெட்டுக்காயங்கம்..

மில்லனிய – பெல்லந்துடாவ பகுதியில் யுவதி ஒருவர் தொடர்பில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ள நிலையில் விபத்தில்…

Read more

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த இளம் வீரர்!

இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 14 ஆண்டுகால சாதனையைஇ வங்கதேச வீரர் சவுமியா சர்கார் (Soumya Sarkar) முறியடித்தார். வங்கதேச அணி வீரர் சவுமியா சர்கார் நியூசிலாந்துக்கு எதிரான…

Read more

26 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதம் வசூலிப்பு..

இந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் மூலம் 26 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் தற்போது வரை சந்தையில் சுமார்…

Read more

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு ..

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கைகள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே இரண்டு விசேட சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக…

Read more

சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கன மழை..

கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சை பெற வருவோரின்…

Read more

5 கோடி ரூபா கப்பம் கோரிய சந்தேகநபர் கைது..

5 கோடி ரூபா கப்பம் கோரிய கொலை மிரட்டல் விடுத்த சந்தேகநபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மிரிஹான பகுதியை…

Read more

ஜனாதிபதிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு ..

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது . இந்த கலந்துரையாடல் இன்று (21) பிற்பகல் 03.00 மணியவில்…

Read more

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு கொடுப்பனவுகள் இல்லை..

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு இந்த வருடத்திற்கான மேலதிக போனஸ் கொடுப்பனவு அல்லது ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மின் சக்தி மற்றும் வலு சக்தி…

Read more

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் நான் கலந்துகொள்ளபோவதில்லை: வி.விக்னேஸ்வரன்..

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் தான் கலந்துகொள்ளபோவதில்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில்…

Read more