முரண்பாட்டின் உச்ச கட்டத்தில் வீட்டை எறித்த கணவன்..
கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு எல்லை மீறிய காரணத்தினால் கோபமடைந்த கணவர் தமது வீட்டை தீ வைத்து கொழுத்தியுள்ளார். இந்த சம்பவம் கடந்த 23 ஆம் திகதி…
கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு எல்லை மீறிய காரணத்தினால் கோபமடைந்த கணவர் தமது வீட்டை தீ வைத்து கொழுத்தியுள்ளார். இந்த சம்பவம் கடந்த 23 ஆம் திகதி…
நத்தார் பண்டிகையினை முன்னிட்டு 1,004 சிறைக்கைதிகள் இன்று விசேட பொதுமன்னிப்பில் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள 29 சிறைச்சாலைகளில் உள்ள 989 ஆண்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.…
சமீப காலமாக அதிகப்படியான மக்கள் உடல் பருமனை குறைக்க பல வழிகளில் முயற்சி செய்து வரும் நிலையில், சிக்கன் மற்றும் மீன் பெரும் பங்கு வழிப்பதாக தெரிய வந்துள்ளது. உடல்…
மண்ணில் வந்த விண்ணின் வேந்தனை போற்றியும் ஆதரவு அற்றோருக்கு அடைக்கலமாய் அகிலம் முழுவதும் எம்மை அன்பின் அரவனைப்பில் காக்கும் பாலன் யேசு பிறந்த இனிய நாளில் எமது வாசகர்கள் அனைவரும்…
சமீப காலமாக சமூக வலைதளங்களில் மக்கள் அதிகம் நாட்டம் கொண்டு பல செயலிகளை பதிவிறக்கினாலும், பல செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்யப்படுவது தெரிய வந்துள்ளது. டி.ஆர்.ஜி. டேட்டா செண்டர்ஸ் வழங்கியிருக்கும் ஆய்வில்,…
நடிகர் போண்டா மணியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்இ அவரது குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று…
மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டியில் மகளிர் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது. வான்கடே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 219…
தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் பயணித்த, இளைஞர்கள் இருவர் காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகினர். பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக, மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்திய போதே இந்த விபத்து ஏற்பட்டது குறித்த விபத்துச்…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர், நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், குணரத்தினம் சுபீனா (25 வயது) என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீட இறுதியாண்டு மாணவியான குறித்த…
சென்னையில் IT பெண் ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி (25) என்ற இளம்பெண் சென்னையில் உள்ள IT நிறுவனத்தில்…