பாகிஸ்தானில் இந்து பெண் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல்..
பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த சவீரா பர்காஷ் எனும் பெண்ணொருவர் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்துப் பெண்…
பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த சவீரா பர்காஷ் எனும் பெண்ணொருவர் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்துப் பெண்…
கடந்த மூன்று நாட்களாக 303 பயணிகளுடன் பிரான்சில் நிறுத்தி வைக்கப்பட்ட தற்போது இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. துபாயில் இருந்து அமெரிக்கா நாடான நிகாராகுவாவுக்கு சென்ற இந்த விமானம், பிரான்ஸ்…
14 வயதான சிறுமியுடன் 16 வயது பிக்கு ஒருவர் காதல்வயப்பட்டுள்ளார். இந்நிலையில்அச்சிறுமியை மீரிகம பிரதேசத்தில் உள்ள விஹாரைக்கு அழைத்துச் சென்று, அங்கு நான்கு நாட்கள் தடுத்துவைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.…
யாழ்.தாவடியை பகுதியைச் சேர்ந்த 11 மாத குழந்தையொன்று டெங்கு நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 11 மாத குழந்தையே நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக…
டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை டேவிட் வார்னர் பெற்றார். மெல்பொர்னில் பாகிஸ்தானுக்கு எதிராக இன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய அணி…
மேஷம் மேஷ ராசி நேயர்களே, இன்று நீங்கள் செலவுக்கு தகுந்த வருமானம் பார்ப்பீர்கள். கலைத்துறையில் நீங்கள் அமோக வெற்றி பெறுவீர்கள். திருமணம் போன்ற நல்ல காரியத்திற்காக அதிகம் செலவு செய்வீர்கள்.…
அம்பிடிய – பிடிகல பிரதேசத்தில் கிறிஸ்மஸ் தாத்தா வித்தியாசமான பரிசு பொருட்களை வழங்கியுள்ளார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறுவர்களுக்கு கிறிஸ்மஸ் தாத்தா பரிசு வழங்குவது வழமயானது. எனினும் இம்முறை நத்தார்…
சுனாமி அனர்த்தம் மற்றும் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் ‘தேசிய பாதுகாப்பு தினம்’ இன்று (26) ஆகும். 2004 ஆம் ஆண்டி சுனாமியில் 35,000 க்கும்…
பிரான்சில் நத்தார் பண்டிகையில் விருந்தொன்றில் உணவு உண்ட 700 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் உள்ள விமான தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் வழங்கப்பட்ட நத்தார் விருந்தில் உணவருந்திய 700 பேருக்கு…
நாடு முழுவதும் உள்ள 2,300க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு 7,500க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிறிஸ்மஸ் மற்றும் பண்டிகை காலத்தை…