சிறுவர்களை குறிவைக்கும் நோய்..
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சுவாச நோய்கள், காய்ச்சல், கொரோனா, டெங்கு, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்ளதாக டுசுர் ஆலோசகர் குழந்தை நல மருத்துவர்…
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சுவாச நோய்கள், காய்ச்சல், கொரோனா, டெங்கு, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்ளதாக டுசுர் ஆலோசகர் குழந்தை நல மருத்துவர்…
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக தாம் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கருத்தை தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்…
மீண்டும் நாட்டில் கொவிட் மரணம் ஒன்று பதிவாகியுள்ளது. கம்பஹா போதனா வைத்தியசாலையில் இந்த கொவிட் மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்திலிருந்து இந்த வாரம் வரை இரண்டு கொவிட் மரணங்கள்…
இலங்கையில் இம்முறை பண்டிகைக் காலத்தில் கேக் விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பண்டிகை காலத்தில் முட்டை விலை அதிகரித்ததன் காரணமாகவும் கேக் விற்பனை பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது என அகில இலங்கை…
எப்படியும் உடல்நலம் தேறி வந்துவிடுவார் என்று நினைத்தோம், விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான…
கட்டாரில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற இந்திய கடற்படை அதிகாரிகளின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்டார் மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று குறித்த அதிகாரிகளின் மரண தண்டனையை…
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. செஞ்சூரியனில் நடந்த இப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில்…
நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானதையடுத்து சினிமா பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நாளை மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக…
துபாய் கோடீஸ்வரரின் மனைவி கர்ப்பமாகிவிட்டதாக அறிவித்ததுடன் அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது. அமெரிக்க டிக் டாக் பிரபலமான லிண்டா, துபாயில் மில்லியனரான ரிக்கி அன்ட்ராடேவை திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர்…
இந்திய மாநிலம் தெலங்கானாவில் கல்லூரி மாணவி ஒருவர் தனது முன்னாள் காதலனை பழி வாங்க கஞ்சா வழக்கில் சிக்க வைத்ததால் கைது செய்யப்பட்டார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சட்டம் படித்து…