uktamil

ரோபாவால் தாக்கப்பட்ட பொறியியளாலர்..

ரோபோ தாக்குதலால் பொறியியளலர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் ஒஸ்டினில் உள்ள டெஸ்லா தொழிற்சாலை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட ரோபா தாக்கியே குறித்த நபர் காயமடைந்துள்ளார். ரோபோவில் ஏற்பட்ட பிழையால் இந்த…

Read more

சீனாவிலிருந்து பரவப்போகும் மற்றுமொரு கொடிய நோய்..

சீனாவிலிருந்து அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் ஆபத்தான நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட குறித்த இறைச்சியில் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் என்ற நோய் நிலைமை இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு…

Read more

இரு மாணவர்களுடன் விடுதியில் தங்கிய ஆசிரியர் கைது..

அனுராதபுரம் – எப்பாவல நகரில் விடுதி ஒன்றில் இரண்டு பாடசாலை மாணவர்களுடன் தங்கியிருந்த ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 51 வயதான விளையாட்டு…

Read more

மது பிரியர்களுக்கு ஓர் சோக செய்தி..

இலங்கையில் உரிமம் பெற்ற மதுபானங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் வற் என்ற பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படவுள்ள நிலையில் அனைத்து…

Read more

போதைப்பொருளுடன் பொலிஸாரிடம் சிக்கிய வர்த்தகர்..

தற்போது நடைமுறையில் உள்ள யுக்திய நடவடிக்கையின் கீழ், மட்டக்குளி கதிரானவத்த பகுதியில் பாரியளவிலான போதைப்பொருள் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான ஹெரோயின் போதைப் பொருள் தொகையொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சோதனை…

Read more

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, நுகர்வோர் குறித்த பொருட்களை நாடளாவிய ரீதியில் அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும். சிவப்பு…

Read more

உலக அதிசயத்திற்கு வந்த சோதனை..

உலக புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தின் மேலே செல்வதற்கான 300 மீட்டர் பகுதி காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈபிள் கோபுரத்தில் பணியாற்றும் ஊழியர்களுடன் நடந்த ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து ஊழியர்கள்…

Read more

இந்தியப் பெருங்கடலில் மீண்டும் ஒரு நிலநடுக்கம்..

இந்தியப் பெருங்கடலில் இன்று (29) காலை 8 மணியளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் 4 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம்…

Read more

15 % வீதத்தில் இருந்து 18 % வீதமாக வற் வரி திருத்தம்..

15 % வீதத்தில் இருந்து 18 % வீதமாக வற் வரி திருத்தம் அமுலாகும் போது, நாட்டின் பணவீக்கம் சடுதியாக அதிகரிக்கும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 1.5…

Read more

நடைபயணத்தை ஆரம்பிக்கவுள்ள ராகுல் காந்தி..

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி புதிய பயணம் ஒன்றை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தைப் போல் புதிய…

Read more