மத்திய வங்கியின் ஆளுநர் விடுத்துள்ள முக்கிய தகவல்…
எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் சர்வதேச நாணய நிதியத்தின் EFF வேலைத்திட்டத்தை அடுத்த 04 வருடங்களுக்கு தொடர வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். கடன்…
எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் சர்வதேச நாணய நிதியத்தின் EFF வேலைத்திட்டத்தை அடுத்த 04 வருடங்களுக்கு தொடர வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். கடன்…
இலங்கையில் தெற்கு அதிவேகப் பாதையின் மாத்தறை நோக்கிச் செல்லும் பாதையில் வாகனப் போக்குவரத்து தொடங்கொட மற்றும் கலனிகம இடையே தடைப்பட்டுள்ளது. வாகன விபத்து காரணமாக இது இடம்பெற்றுள்ளதாக வீதி அபிவிருத்தி…
கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் இந்த மாதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நேற்று (29) வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த…
யுக்ரேன் ரஷ்ய போரில் ரஷ்யா மீண்டும் பாரிய தாக்குலை ஆரம்பித்துள்ள நிலையில், 12 பேர் இன்றைய தினம் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவினால் புதிதாக…
ஈழத்து குயிலாக மகுடம் சூடியுள்ள கில்மிஷா உதயசீலனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வாழ்த்து தெரிவித்தார். இந்திய தனியார் தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற சரிகமப எனும் பாடல் போட்டியில் முதலிடம் பெற்று…
இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று உள்ளிட்ட நோய்கள் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிகிச்சைகளுக்காக நாளாந்தம் வைத்தியசாலைகளுக்கு வருகைத்தரும் நோயாளர்களின்…
மெல்போர்ன் டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 318 ரன்களும், பாகிஸ்தான் 264 ரன்களும் எடுத்தன. அதனைத் தொடர்ந்து…
செல்போனில் Flight Mode ஆனது விமானப் பயணத்தின்போது மட்டுமே பயன்படுத்தப்படும் என்று கிட்டத்தட்ட அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் பல நேரங்களில் Flight Mode உதவுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.…
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மினி வேன் மீது லொறி மோதிய பயங்கர விபத்தில் ஆறு இந்தியர்கள் பரிதாபமாக பலியாகினர். இச்சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஜான்சன் கவுண்டி என்ற…
களுத்துறை சிறைச்சாலையில் ஒரு வாரத்திற்குள் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பாணந்துறை மோதரவில பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான…