சிராஜின் புயல் தாக்குதலில் 55 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டவுனின் நியூலெண்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய 2வது டெஸ்டில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா…
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டவுனின் நியூலெண்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய 2வது டெஸ்டில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா…
வவுனியா – சிதம்பரபுரம் பிரதேசத்தில் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் காதல் ஜோடி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் வீடு ஒன்றை சோதனை…
ஜப்பான் ஏர்லைன்ஸ் விமான நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் விமானத்தின் உள்ளே இருந்த 5 பேரும் உயிரிழந்துவிட்டதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் தரையிறங்கும்போது அங்கிருந்த மற்றொரு கடலோர பாதுகாப்பு விமானத்தில் மோதி இந்த…
மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவி குளிப்பதில்லை என அப்பிரதேச தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அண்மையில் திருமணம் முடித்த புதுத் தம்பதிகளிடத்திலே இந்த முரண்பாடு தோன்றியுள்ளது.…
இந்தியாவில் – தெலுங்கானா மாநிலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது இந்நிலையில் வாகன சாரதிகள் நீண்ட தூரம் வரிசையில் நின்று தங்களது வாகனங்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்கின்றனர். மேலும் தனியார் நிறுவனத்தில்…
இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தற்கொலைக்கு முயன்ற சிறுமியிடம் விசாரணை நடத்தியதுபோது, அவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வசித்து வரும் 17 வயது…
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. ஷார்ஜாவில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகளுக்கு இடையிலான 3வது…
சீனாவில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் எலியை பலிவாங்கியுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குறித்த மாணவியின் விரலை எலி ஒன்று கடித்துள்ளது. இந்தநிலையில் தனது விரலை கடித்த எலியை பலிவாங்கும் நோக்கில்…
குஜராத் – துவாரகா மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 8 மணிநேரத்தின் பின் மீட்கப்பட்ட 3 வயது பெண் குழந்தை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற போது உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை தனது…
இலங்கையர் ஒருவருக்கு வெளிநாட்டில் பொலிஸ் உத்தியோகத்தருக்கான அதியுயர் பதவி முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது. நிஷான் துரையப்பா என்ற இலங்கையரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கனடாவின் பீல் பிராந்திய காவல்துறை பிரிவின் பிரதானியாக…