uktamil

Breaking Bad பாணியில் போதைப்பொருள் கடத்திய இந்திய தம்பதிக்கு சிறை

பிரித்தானியாவில் 7,374 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய இந்திய தம்பதிக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தம்பதி Arti Dhir (59), Kavaljitsinh…

Read more

பேருந்து – லொறி மோதலால் பயங்கர விபத்து! 19 பேர் பலி, 22 பேர் காயம்

மெக்சிகோ நாட்டில் இரண்டு அடுக்கு பேருந்தும், லொறி ஒன்றும் மோதிக்கொண்ட விபத்தில் 19 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் Jalisco மாகாணத்தில் இரட்டை…

Read more

இன்டர் மியாமி – அல் நஸர் போட்டியில் ரொனால்டோ விலகல்

இன்டர் மியாமி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அல் நஸர் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாட மாட்டார் என வெளியான தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவின் Kingdom Arena மைதானத்தில்…

Read more

ஷசீந்திர ராஜபக்ஷவுக்கு இராஜாங்க அமைச்சு பதவி

நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இவர் இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். புதிய இராஜாங்க அமைச்சரின்…

Read more

சனத் நிஷாந்தவிற்கு பதிலாக ஜகத் பிரியங்கர – வெளியானது வர்த்தமானி

விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எல்.கே. ஜகத் பிரியங்கர தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது. மேலும்,…

Read more

இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் அதிர்ச்சி செய்தி

2024 ஜனவரியில் இலங்கையின் பணவீக்கம் 6.4 ஆக உயர்ந்துள்ளதாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, இந்த தகவல் பெறப்பட்டுள்ளது.…

Read more

சிறையிலிருந்து விடுதலையான யாழ். இளைஞன் திடீர் மரணம்!

யாழ்ப்பாணம் – நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த கணேஷ் நிசாந்தன் என்ற இளைஞன், சந்தேகத்திற்கிடமான முறையில் செவ்வாய்க்கிழமை (30) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் இவர் உயிரிழந்துள்ளமை…

Read more

தாயகத்தில் இரகசிய கையகப்படுத்தப்படும் காணிகள்

யாழ். வலிகாமம் வடக்கில் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரைச் சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுவது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் யாழ். சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும்…

Read more

மேக்கப் கிட்டை பயன்படுத்தியதற்காக விவாகரத்து கோரிய பெண்

இந்தியாவில் தன்னுடைய மேக்கப் கிட்டை பயன்படுத்தியதற்காக விவாகரத்து கோரிய இளம்பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தலைநகர் டெல்லி, ஆக்ராவின் புறநகர் பகுதியான மல்புராவில் வசித்து வரும் இரண்டு சகோதரர்களுக்கு…

Read more

யாழில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்

யாழில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது சில நபர்கள் இணைந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனைக்கோட்டை சந்தி மற்றும் குளப்பிட்டி சந்திக்கு இடைப்பட்ட பகுதியில் வைத்து  (29) இரவு இந்த…

Read more