uktamil

ஜிம்பாப்பேவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை

ஜிம்பாப்பே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று, இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. கொழும்பில் ஜிம்பாப்பே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி…

Read more

பிக்பாஸ் வீட்டில் பொங்கலன்று காத்திருக்கும் அதிர்ச்சி

எவிக்‌ஷனில் வெளியே சென்ற பிக் பாஸ் போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வந்துள்ள நிலையில் பிக் பாஸ் வீடே தலைகீழாக மாறியுள்ளது. இந்திய பிரபல டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம்…

Read more

வாட்ஸ்அப்பில் வண்ணமயமான Themes விரைவில் அறிமுகம்

வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் 5 வண்ணங்கள் கொண்ட Themes-ஐ அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல்களை பரிமாறிக்கொள்ள அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ்அப் தற்போது பல மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. புகைப்படங்கள், வீடியோக்கள்…

Read more

தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அங்கீகரிக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளை மாத்திரமே வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவிப்பொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.. கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்வோருக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை…

Read more

எனக்கு தற்கொலை எண்ணம் தோன்றியபோது.. மனம் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்

நீங்கள் பிறருக்காக வாழும் போது சுயநலமாக இருக்க மாட்டீர்கள் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கர் விருதுகளை வென்றதன் இவர் ஆஸ்கர் நாயகன்…

Read more

சவூதி அரேபியாவில் உறுவாக்கப்பட்டு வரும் மற்றுமொரு அதிசயம்

சவூதி அரேபியாவில் உலகில் மிக உயரமான கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. உலகின் மிக உயர்ந்த கட்டடமாக கருதப்படும் டுபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவை (burj khalifa) விட உயரமான…

Read more

செமன் டின்னில் காத்திருந்த அதிர்ச்சி

சமூக வலைத்தளங்களில் அண்மைக்காலங்களில் செமன் டின் ஒன்றில் கம்பித்துண்டு காணப்படும் புகைப்படமொன்று பகிரப்பட்டு வருகின்றது. உணவு சமைப்பதற்காக வாங்கப்பட்ட செமன் டின் ஒன்றிலே குறித்த கம்பித்துண்டு காணப்பட்டுள்ளது. இவ்வாறு இருப்பின்…

Read more

அரச ஊழியர்களுக்கு சோக செய்தி

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவு ஆசிரியர்களுக்கு வழங்கப்படமாட்டாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு மேலதிக…

Read more

கொழும்பில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நபர்

கடுவெல – கொரதொட்ட பிரதேசத்தில் பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 34 வயதான ஒருவரே…

Read more

கணவரை பார்க்கக்கூடாது என 4 வயது மகனை கொன்ற CEO தாய்

இந்தியாவின் கோவாவில் பெண் CEO ஒருவர், தனது 4 வயது மகனை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து வைத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனியார் நிறுவனம்…

Read more