சீனாவில் மக்கள் தொகை சரிவு
உலகில் அதிக சனத்தொகை கொண்ட நாடாக சீனா கருதப்படுகின்றது. இதனால் மக்கள் தொகையை குறைக்க ஒரு குழந்தை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. எனவே மக்கள் தொகை கணிசமாக குறைந்த நிலையில், 2016ஆம்…
உலகில் அதிக சனத்தொகை கொண்ட நாடாக சீனா கருதப்படுகின்றது. இதனால் மக்கள் தொகையை குறைக்க ஒரு குழந்தை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. எனவே மக்கள் தொகை கணிசமாக குறைந்த நிலையில், 2016ஆம்…
ஆண் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தெரிவித்துள்ளார். குறிப்பாக மாத்தளை மாவட்டத்தில் பயிர்செய்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குரங்குகளுக்கே இவ்வாறு கருத்தடை…
இந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை வென்ற அர்ச்சனா பணம் கொடுத்து இந்த வெற்றியை வாங்கியுள்ளார் என்று மாயா போட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரம்மாண்டமாக நடந்து…
இலங்கையில் பல மாவட்டங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கொழும்பு, யாழ்ப்பாணம், குருநாகல், வவுனியா, காலி, புத்தளம் மற்றும் மொனராகலை…
களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த ஒன்பது வயதுச் சிறுவனை முதலை ஒன்று கெளவிச் சென்றுள்ளது. குறித்த சிறுவன் தனது பாட்டியுடன் குளிப்பதற்கு குறித்த இடத்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில், பாட்டி சிறுவனை…
கொழும்பில் யாசகர் ஒருவருக்கு சாப்பாடு வழங்க தாமதமாகியதால் ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரின் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இவ்வாறு தாக்கிய யாசகர் கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவரை…
கனடாவின் ஒட்டாவாவில் கடும் குளிரான காலநிலை நிலவி வருகின்றது. கடும் குளிர் காலநிலை காரணமாக வீடற்றவர்கள் பெரும் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. ஒட்டாவாவில் இதுவரையில் ஏனைய இடங்களைப் போன்று இன்னமும்…
இலங்கையின் பொருளாதாரம் பாரிய பிரச்சினைகளை முகங்கொடு நிலையில் வரலாற்றில் முதன்முறையாக ஒரு கிலோ கரட்டின் சில்லறை விலை 2200 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார…
உலகில் போக்குவரத்து நெரிசல் அதிகமான காணப்படும் நகரமாக கனடாவின் ரொறன்ரோ நகரம் தெரிவிக்கப்படுகின்றது. போக்குவரத்து நெரிசல் அதிகமான நாடுகளின் உலக தர வரிசையில் ரொறன்ரோ மூன்றாம் இடத்தை வகிக்கின்றது. இந்நிலையில்…
தெவனகல – கரஹம்பிட்டிஹல வயோதிப பிக்கு ஒருவர் 16 வயதான இளம் பிக்கு ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். குறித்த இளம் பிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பல…