ஸ்ரீநிதாவை பாராட்டிய மோடி
இந்திய பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில் ‘சத்தியம் சிவம் சுந்தரம்’என்ற பாடலை சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன்-9 இல் வெற்றியாளர் ஸ்ரீநிதா பாடி அசத்தியுள்ளார். டெல்லியில் அண்மையில் பொங்கல் திருவிழா நடைபெற்ற…
இந்திய பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில் ‘சத்தியம் சிவம் சுந்தரம்’என்ற பாடலை சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன்-9 இல் வெற்றியாளர் ஸ்ரீநிதா பாடி அசத்தியுள்ளார். டெல்லியில் அண்மையில் பொங்கல் திருவிழா நடைபெற்ற…
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை வென்றது. இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி கொழும்பில் நடந்தது. முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வேஅணி இலங்கை…
இந்திய பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 07 தற்போது முடிவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றிய மாயா, அவரின் ரசிகர்களுக்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் ஏழாவது சீசனில்…
இலங்கையில் குழந்தைகளிடையே தொழுநோய் பரவி வரும் நிலையில் அவற்றை தடுக்க குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களில் உள்ள பெரியவர்களை பரிசோதனை செய்ய வேண்டும் என தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில்…
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் 943 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர் தடுப்புக் காவல் உத்தரவின்…
தமிழக மாவட்டம் வேலூரில் அடுத்தடுத்து உயிரிழந்த கணவன் மனைவி ஒரே குழியில் புதைக்கப்பட்டனர். இறப்பிலும் இணை பிரியாத தம்பதிக்கு பொதுமக்கள் மரியாதை செலுத்தி அடக்கம் செய்த சம்பவம் நடந்துள்ளது. வேலூர்…
இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை கண்டுள்ளது. இந்நிலையில் இலங்கை மத்திய வங்கி இன்று (18) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில்…
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் போராட்டமொன்றை முன்னேடுத்து வரும் நிலையில் பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். பேராசிரியர்களுக்கு மாத்திரம் 25 சதவீத வேதனத்தை அதிகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கல்வி சார…
பெறுமதி சேர் வரி அதிகரிப்பு மக்களுக்கு மட்டுமின்றி தனக்கும் கஷ்டமானது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் நேற்று ஊடகங்களுக்கு…
இலங்கையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகள் அல்லது இணைப்புகள் தொடர்பில் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இலங்கை மின்சார சபைக்கு உடனடியாக அறிவிக்குமாறும் இலங்கை மின்சார சபை மக்களை…