நிலவின் அளவு குறைந்துவிட்டதாம்!
பல ஆண்டுகளாக நிலாவின் சுற்றளவு குறைந்து வருவதை அறிவியலாளர்கள் கண்டு பிடித்து வருகின்றனர். இதன்படி, நிலாவின் சுற்றளவு 150 அடி அளவில் குறைவடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பூமியுடன் ஒப்பிடும் போது,…
பல ஆண்டுகளாக நிலாவின் சுற்றளவு குறைந்து வருவதை அறிவியலாளர்கள் கண்டு பிடித்து வருகின்றனர். இதன்படி, நிலாவின் சுற்றளவு 150 அடி அளவில் குறைவடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பூமியுடன் ஒப்பிடும் போது,…
இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவில் IT ஊழியர் பெண்ணை சுட்டுக்கொன்ற அவரது காதலன் கைது செய்யப்பட்டார். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ரிஷாப் நிகாம். இவரும் வந்தனா திவிவேதி என்ற…
உலகப் புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தின் மீது இரண்டு பெண்கள் சூப்பை ஊற்றியமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லியோனார்டோ டா வின்சி(Leonardo da Vinci) எனும் ஓவியரால் 16 ஆம் நூற்றாண்டில்…
பார்ல் ராயல்ஸ் அணியை SA20 தொடரில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. Kingsmead மைதானத்தில் நடந்த இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டர்பன் அணி…
கனடாவில் எதிர்வரும் காலங்களில் மறதி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ஆய்வாளர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். அதன்படி, கனடாவில், 2050ஆம் ஆண்டுகளில்…
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் வினாத்தாள் வெளியான சம்பவம் தொடர்பில் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில், மொரட்டுவை மகா வித்தியாலய பரீட்சை மண்டப…
இலங்கையில், பாடசாலை மாணவர் ஒருவரின் உணவுக்காக தற்போது வழங்கப்படும் 85 ரூபாயை 115 ரூபாயாக அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது. இந்நிலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின்…
தமிழரச கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலை சேர்ந்த குகதாசன் நியமனம் செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று காலை திருகோணமலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு…
பூமியை விட இரண்டு மடங்கு பெரிய கிரகம் ஒன்றை நாசா கண்டுபிடித்துள்ளது. நாசா விஞ்ஞானிகள் பூமியில் இருந்து 97 ஒளியாண்டுகள் தொலைவில் புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகம்…
அண்மையில் துருக்கியில் பிரபல உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்கள் குழுவாக சென்று ரூ.90 இலட்சத்திற்கு உணவு சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த பில்லை உணவக உரிமையாளரான பிரபல சமையல் கலை நிபுணர் நுஸ்ரெட்…