வற் குறித்து மகிந்தவின் பகிரங்கம்
பெறுமதி சேர் வரி அதிகரிப்பு மக்களுக்கு மட்டுமின்றி தனக்கும் கஷ்டமானது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் நேற்று ஊடகங்களுக்கு…
பெறுமதி சேர் வரி அதிகரிப்பு மக்களுக்கு மட்டுமின்றி தனக்கும் கஷ்டமானது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் நேற்று ஊடகங்களுக்கு…
இலங்கையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகள் அல்லது இணைப்புகள் தொடர்பில் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இலங்கை மின்சார சபைக்கு உடனடியாக அறிவிக்குமாறும் இலங்கை மின்சார சபை மக்களை…
அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் கிழக்கு மாகாண ஆளுனரும் இ.தொ.கா தலைவருமான செந்தில் தொண்டமானின் காளை வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் அமைச்சர் மூர்த்தியால் அலங்கா நல்லூரில் சிறப்பாக ஜல்லிக்கட்டுப் போட்டி ஏற்பாடு…
உலக பொருளாதார மாநாடு சுவிஸ்லாந்து டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஷ்டலினா ஜோர்ஜியாவா (Kristalina Georgieva)…
சுக்கிரன் தற்போது விருச்சிக ராசியில் இருந்து பயணித்து வருகிறார். ஆனால், இன்றுமுதல் குருபகவானின் ராசியான தனுசுக்கு சுக்கிரன் நுழைவதால், மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலும் அதன் தாக்கம்…
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்திய வீரரான பிரக்ஞானந்தா அபார வெற்றிபெற்றுள்ளார். இந்த போட்டி நெதர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. உலக சம்பியனான சீனாவைச் சேர்ந்த வீரர் ஜிஎம் டிங்…
இலங்கையில் சதொச நிறுவனம் சில அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைத்து விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது. அதன்படி, சவர்க்காரம் , வாசனை திரவியங்கள் ஆகியன குறைந்த விலையில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி என்பது அவசியமாகிறது. ஆனால், எந்த வகையான உணவுகளை உடற்பயிற்சியின்போது எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் எந்த உணவுகளை எல்லாம் எடுத்துக் கொள்ள கூடாது என்பது…
கூகுள் செயலியானது செயல்திறன் மற்றும் படைப்பாற்றலுக்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்காக அதன் உலகளாவிய விளம்பரக் குழுவிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான நபர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. வேலை குறைப்பின் விளைவாக சிறு…
நவகத்துகம பிரதேசத்தில் , யுவதி ஒருவரை வன்கொடுமைக்கு உட்படுத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியை சேர்ந்த 19 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின்…