uktamil news

சினேகாவின் லேடஷ்ட் போட்டோ

புன்னகையரசி சினேகாவின் அழகு மேலும் மேலும் அதிகரிக்கின்ற நிலையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் நடிகை சினேகா, பிரசன்னா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட…

Read more

டூபிளெஸ்ஸிஸ் அணியை தட்டித்தூக்கிய பட்லரின் படை

SA20 தொடர் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் ஆடிய ஜோபர்க் (Joburg) அணியில் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் 17…

Read more

செவ்வாய் பெயர்ச்சியால் அனுகூலத்தை பெறப்போகும் ராசிகள்

நவகிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய், மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதி ஆவார். 45 நாட்களுக்கு ஒருமுறை மாறக்கூடிய செவ்வாய், பிப்ரவரி மாதத்தில் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள்…

Read more

மன்றில் இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது

நாடாளுமன்றில் இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக…

Read more

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தனின் உயிருக்கு ஆபத்து

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பல வருடங்களின் பின் விடுதலையாகியுள்ள சாந்தனின் உடல்நிலை குறித்து செய்திகள் வெளியாகி உள்ளன. தற்போது திருச்சி சிறைமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும்…

Read more

45 ஆண்டுகளின் பின்னர் பூமியை கடக்கும் சிறுகோள்

45 ஆண்டுகளின் பின்னர் ஒரு சிறுகோள் ஒன்று இன்று (24) பூமியை கடந்து செல்லவுள்ளதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 2021 BL3 என்ற இந்த சிறுகோளானது இதற்கு முன்னர்…

Read more

உலக அழிவுக்கு இன்னும் 90 வினாடிகள் மட்டுமே உள்ளன

விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உலகின் முடிவுக்கு நாம் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தி உள்ளனர். புதிய அணு ஆயுதப் போட்டியின் அச்சுறுத்தல், உக்ரைன் – ரஷ்ய போர், செயற்கை…

Read more

முதலையிடம் மாட்டிய கைதி

அனுராதபுரம் சிறைச்சாலை கைதி ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இவ்வாறு முதலைக்கு இலக்காகிய கைதி ஆற்றுக்குள் இழுத்துச் செல்லப்பட்டபோது பெரும் முயற்சியை அடுத்தே காப்பாற்றப்பட்டுள்ளார்.…

Read more

பால் புரைக்கேறி 13 நாட்களேயான பெண் குழந்தை பலி

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள இருதயபுரம் பகுதியில் திங்கட்கிழமை பால் புரைக்கேறி 13 நாட்களேயான பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குழந்தை பிறந்து 13 நாட்களாகிய நிலையில்…

Read more

இலங்கையில் புரையோடிப் போயுள்ள இன பிரச்சினை!

இலங்கையில் புரையோடிப் போயுள்ள தமிழ் – சிங்கள முரண்பாடுகளுக்கு கௌரவமான முறையில் தீர்வு காண்பதற்கு சிங்கள தலைவர்கள் தவறியிருக்கின்றார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

Read more