uktamil news

லண்டனில் பட்டப்பகலில் பயங்கரம்! பொலிசார் குவிப்பு

லண்டனில் நடந்த திடீர் துப்பாக்கிச் சூட்டின் காரணமாக 3 மூன்று படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளாப்ஹாம் பகுதியிலேயே இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. உள்ளூர் நேரப்படி…

Read more

சாந்தன் மரணம்! பிரித்தானியாவில் இருந்து வந்த உறவுகள்

தமிழ்நாட்டில் உயிரிழந்த சாந்தன் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரித்தானியாவில் இருந்து உறவினர்கள் வந்துள்ளதாக சாந்தனின் வழக்கறிஞர் புகழேந்தி கூறியுள்ளார். இது குறித்து…

Read more

பிரித்தானியா வர விரும்பும் ஹரி! தடையாக மேகன்?

இளவரசர் ஹரி மீண்டும் பிரித்தானியாவுக்கு திரும்ப விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நடிகை மேகனை திருமணம் செய்த பின், இளவரசர் ஹரி அரச குடும்பத்தில் இருந்து பிரிந்து அமெரிக்காவில் வாழ்ந்து…

Read more

பிரித்தானியாவின் சோதனை மீண்டும் தோல்வி!

பிரித்தானியாவின் அணு ஆயுத சோதனை தோல்வியில் முடிந்துள்ளது. உலக அரங்கில் பல்வேறு நாடுகள் தற்போது அணு ஆயுத சோதனைகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. அந்த வகையில், பிரித்தானியாவும் அணு ஆயுத சோதனைகளை…

Read more

விசாவை நிறுத்தியது பிரித்தானியா! எந்த நாட்டினருக்கு தெரியுமா?

உக்ரை நாட்டவர்களுக்கு வழங்கி வந்த விசாவை பிரித்தானியா அரசு நிறுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இதனால், உக்ரைன் நாட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பிரித்தானியாவில் இருந்தால்,…

Read more

பிரித்தானியா உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்! ரிஷிக்கு முதல் அடி

பிரித்தானியாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ரிஷி சுனக்கின் கன்சர்வெட்டிவ் கட்சிக்கு அடி விழுந்துள்ளது. பொதுத்தேர்தல் நெருங்குவதால், இங்கிலாந்தில் உள்ள வெல்லிங்பார், கிங்ஸ்வுட் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கான நாடாளுமன்ற…

Read more

வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானியர் மரணம்

பிரித்தானியர் ஒருவர் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றபோது, விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பிரபல சுற்றுலாத் தீவான Phuket கடற்கரைக்கு பிரித்தானியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தாய்லாந்திற்க்கு சுற்றுலா…

Read more

உண்மையை மறைத்த இலங்கை இராஜங்க அமைச்சர்?

ராஜங்க அமைச்சர் டயனா கமகே தனது பிரித்தானியா குடியுரிமையை மறைத்து இலங்கை பாஸ்போர்ட் பெற்றிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பிரித்தானியா குடியுரிமை விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓசல ஹேரத்…

Read more

லண்டனில் மனைவியை துடி துடிக்க கொலை செய்த கணவன்!

லண்டனில் இந்தியா வம்சாவளியினர் ஒருவர் தன் மனைவியை துடிதுடிக்க கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பஞ்சாபிலுள்ள ஜோகி சீமா கிராமத்தைச் சேர்ந்தவர் மேஹாக் ஷர்மா (19).…

Read more

பிரித்தானியாவில் வேகமாக பரவும் நோய்! ஒருவர் பலியான சோகம்

பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் அதிகமாக பரவி வரும் மணல்வாரி தொற்றுநோய்க்கு ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக உலகின் பல்வேறு நாடுகளில் மணல்வாரி, காசநோய், காலரா, டைபாய்டு,…

Read more