uk tamils

21வயதான யுவதி தூக்கிட்டு தற்கொலை

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் தவறான முடிவெடுத்து யுவதி ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். தேவதாஸ் கிருபாஜினி (வயது 21) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி…

Read more

இங்கிலாந்துக்கு எதிராக 421 ரன்கள் குவித்த இந்திய அணி

ஹைதராபாத்தில் நடந்து வரும் முதல் டெஸ்டில் இந்திய அணி 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனதைத் தொடர்ந்து இந்தியா…

Read more

23 வயது மகளை கொன்றுவிட்டு மகனுடன் தந்தை தற்கொலை

தமிழக மாவட்டம் சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் மாசிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (54). இவரது மனைவி நிர்மலா, மகன்…

Read more

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்ற அமர்வுகள் நிறைவு

இன்று (26) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற அமர்வுகள் நிறைவு செய்யப்படுகின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் பாராளுமன்ற அமர்வு நிறைவடைந்துள்ளது. அத்துடன் அரசியலமைப்பின்…

Read more

மறைந்த கெப்டன் விஜயகாந்துக்கு கிடைத்துள்ள உயரிய விருது

மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண் விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருவது…

Read more

வலம்வரும் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியனின் புகைப்பட ஆல்பம்

தென்னிந்திய நடிகர் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி பாண்டியன் பல வருடங்கள் காதலித்து சில மாதங்களுக்கு முன் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் பண்ணை வீட்டில் திருமணம் நடந்து முடிந்த…

Read more

ஜனாதிபதி தேர்தல் குறித்து வெளியான தகவல்

ஜனாதிபதி தேர்தல் உரிய தினத்தில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். ஊடகமொன்றில் நடத்தப்பட்ட நேர்காணலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில்…

Read more

இளையராஜாவை தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை – கமல்ஹாசன் உருக்கம்

தனது மகளை இழந்து வாடும் சகோதரர் இளையராஜாவை எப்படி தேற்றுவது என்று தெரியவில்லை என நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த இளையராஜாவின் மகள் பவதாரிணி,…

Read more

இலங்கையை அதிர வைக்கும் சம்பவம்! தாயை கொடூரமாக தாக்கி கொலை செய்த மகன்

கண்டி – நாவலப்பிட்டி பகுதியில் தாயின் விலா எலும்புகளும் உடையும் அளவிற்கு அடித்து கொலை செய்த மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாவலப்பிட்டியில் வசித்து வந்த எஸ்.செல்லமாஇரண்டு பிள்ளைகளின் தாயாரே…

Read more

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை செல்பவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை செல்பவர்களுக்கு பலாங்கொடையில் இருந்து நல்லதண்ணி வரை விசேட அரச பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் பலாங்கொடை போக்குவரத்து சபை முகாமையாளர் தர்ம ஸ்ரீ ஹரிச்சந்திர இதனை தெரிவித்துள்ளார்.…

Read more