uk tamils

இத்தாலியில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்..அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

இத்தாலியில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, இத்தாலியின் Bologna நகரில் இருந்து Rimini ko நோக்கி ரயில் ஒன்று…

Read more

இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க ஜெய்சங்கரிடம் கோரிக்கை..

இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடிதம் ஒன்றின் மூலம் புதுச்சேரியின் முதல்வர் என்.ரங்கசாமி…

Read more

மின்தடை குறித்து இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்..

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தாவிடின், நாட்டில் மீண்டும் மின் தடை ஏற்படக்கூடிய சாத்தியகூறு உள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்…

Read more

நுரைச்சோலை அனல்மின் நிலையம் குறித்து மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு!

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் செயலிழந்த நிலையில் உள்ள மின்உற்பத்தி இயந்திரம் ஒன்று பழுது நீக்கப்பட்டதன் பின்னர் இன்று (11) இணைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனல்மின் நிலையத்தின் மூன்று மின்உற்பத்தி இயந்திரங்களும்…

Read more

மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்!

இந்திய மாநிலம் கர்நாடகாவில் தம்பதியர் 11 வயது மகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த தம்பதி வினோத் (43),…

Read more