uk tamils

நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

இலங்கையில் நோய் அதிகரித்துள்ள நிலையில் விசேட டெங்குக் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை வருடம் முழுவதும் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம் மற்றும்…

Read more

தயாசிறி ஜயசேகரவுக்கு நீடிக்கப்பட்டது தடை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரின் விவகாரங்களில் தலையிடுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை…

Read more

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூட்டமொன்று இடம்பெறவுள்ளது. இந்த குழுக்கூட்டம் இன்று (22) இடம்பெறவுள்ளது. அண்மையில் இலங்கை மின்சார சபை கட்டண திருத்தம் தொடர்பான…

Read more

போர்னேமௌத் அணிக்கு மரண அடிகொடுத்த லிவர்பூல்

பிரீமியர் லீக் தொடரில் லிவர்பூல் அணி 4-0 என்ற கோல் கணக்கில் போர்னேமௌத்தை வீழ்த்தியது. Vitality மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியின் முதல் பாதியில் கோல்கள் விழவில்லை. லிவர்பூல் அணிக்கு…

Read more

தம்பியை இரக்கமின்றி கொலை செய்த அண்ணன்!

பொரளை, செர்பான் டைன் வீதியிலுள்ள வீடொன்றில் மூத்த சகோதரன் தனது தம்பியை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்துள்ளார் என பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஐ.எச்.ஜயந்த (55) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.…

Read more

பரீட்சைகள் திணைக்களத்தில் முக்கிய அறிவிப்பு

கல்விப் பொதுத் சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் நாளை (23) முதல் பெப்ரவரி 15ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சகல பாடசாலை விண்ணப்பதாரிகளும் பாடசாலை அதிபர் ஊடாகவும்…

Read more

அமெரிக்க டொலரின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, மக்கள் வங்கியில் இன்றைய அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 315.30 முதல் ரூ.…

Read more

கொழும்பில் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து விசேட செயற்றிட்டம்

கொழும்பில் போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொள்ளும் சாரதிகளை சி.சி.டி.வி கெமராக்கள் மூலம் அடையாளம் காணும் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. இன்று (22) முதல் இந்த விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார்…

Read more

அரிச்சல்முனை கடற்கரையில் பிரதமர் மோடி வழிபாடு

ராமாயணத்துடன் தொடர்புடைய தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி வழிபாடு செய்தார். பின்னர் கோதண்டராமர் கோயிலில் தரிசனம் செய்தார். இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில்…

Read more

அரசியல்வாதி உற்பட நால்வர் சுட்டுக்கொலை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்த வெளியேற்றம் அருகே இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஐவரில் அரசியல் கட்சியின் தலைவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. ‘எங்கள் மக்கள் கட்சி’ என்ற அரசியல்…

Read more