uk tamils

மன்றில் இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது

நாடாளுமன்றில் இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக…

Read more

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தனின் உயிருக்கு ஆபத்து

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பல வருடங்களின் பின் விடுதலையாகியுள்ள சாந்தனின் உடல்நிலை குறித்து செய்திகள் வெளியாகி உள்ளன. தற்போது திருச்சி சிறைமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும்…

Read more

45 ஆண்டுகளின் பின்னர் பூமியை கடக்கும் சிறுகோள்

45 ஆண்டுகளின் பின்னர் ஒரு சிறுகோள் ஒன்று இன்று (24) பூமியை கடந்து செல்லவுள்ளதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 2021 BL3 என்ற இந்த சிறுகோளானது இதற்கு முன்னர்…

Read more

உலக அழிவுக்கு இன்னும் 90 வினாடிகள் மட்டுமே உள்ளன

விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உலகின் முடிவுக்கு நாம் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தி உள்ளனர். புதிய அணு ஆயுதப் போட்டியின் அச்சுறுத்தல், உக்ரைன் – ரஷ்ய போர், செயற்கை…

Read more

7 மீனவர்களுக்கு மரணத்தண்டனை – மேல் நீதிமன்றம் அதிரடி

கொலை சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட 7 மீனவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு மீனவ படகொன்றை கடத்தி மூவரை கொலை செய்த…

Read more

முதலையிடம் மாட்டிய கைதி

அனுராதபுரம் சிறைச்சாலை கைதி ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இவ்வாறு முதலைக்கு இலக்காகிய கைதி ஆற்றுக்குள் இழுத்துச் செல்லப்பட்டபோது பெரும் முயற்சியை அடுத்தே காப்பாற்றப்பட்டுள்ளார்.…

Read more

பால் புரைக்கேறி 13 நாட்களேயான பெண் குழந்தை பலி

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள இருதயபுரம் பகுதியில் திங்கட்கிழமை பால் புரைக்கேறி 13 நாட்களேயான பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குழந்தை பிறந்து 13 நாட்களாகிய நிலையில்…

Read more

இலங்கையில் புரையோடிப் போயுள்ள இன பிரச்சினை!

இலங்கையில் புரையோடிப் போயுள்ள தமிழ் – சிங்கள முரண்பாடுகளுக்கு கௌரவமான முறையில் தீர்வு காண்பதற்கு சிங்கள தலைவர்கள் தவறியிருக்கின்றார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

Read more

மகிந்த ராஜபக்சவின் பெயர் கொண்ட பாலஸ்தீன வீதி

பாலஸ்தீன நாட்டின் உள்ள வீதி ஒன்றிற்கு இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் நாடுகளுடன் இணைந்தே அன்று மகிந்த…

Read more

ரொறன்ரோவில் கடும் குளிர்

கனடாவில் – ரொறன்ரோ நகரில் இன்று கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அதிகளவில் பனிப்பொழிவு ஏற்பட்ட போதிலும்,…

Read more