uk tamil

இலாபம் ஈட்டும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

போலிப் பற்றுச் சீட்டுக்களை உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யாமல், இலாபம் ஈட்டும் வர்த்தக மாபியாக்களை முற்றாக நிறுத்துவதற்கு சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…

Read more

17 வயது மாணவருடன் தலைமறைவான 28 வயது ஆசிரியை! கைது செய்த பொலிசார்..

தமிழகத்தில் பள்ளி மாணவருடன் தலைமறைவான 28 வயது ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை தாழம்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர் காணாமல் போனதாக, அவரது குடும்பத்தினர்…

Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கு பிணை..

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அண்மையில், மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவன் உள்ளிட்ட நான்கு பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை நேற்று வாழைச்சேனை நீதிமன்றில்…

Read more

ஆபாசமாக பேசி மிரட்டிய கல்லூரி முதல்வர்..மாணவி எடுத்த விபரீத முடிவு..

திருச்சி அருகே கல்லூரி முதல்வர் பணம் கட்டச்சொல்லி ஆபாசமாக மிரட்டியதால் நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரத்தை அடுத்த கிருஷ்ணா செவிலியர்கள்…

Read more

இலங்கை இலவச சுகாதார சேவை சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது: யுனிசெப்..

இலங்கை இலவச சுகாதார சேவை சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவி்க்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக், சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட…

Read more

வாகனங்கள் தொடர்பான தகவல்களை திரட்ட புதிய நடவடிக்கை..

நாட்டில் வருமான அனுமதிப்பத்திரத்தை கொண்டிராத வாகனங்கள் தொடர்பான தகவல்களை திரட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் 05 வருடங்களுக்கு அதிக காலம் வருமான…

Read more

அரசியல் தலைவர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய கோரிக்கை….

அனைத்து அரசியல் தலைவர்களும், சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். கண்டி மாநகர சபையின் நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு…

Read more

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி எச்சங்களை அடையாளம் காணும் நடவடிக்கை

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எச்சங்களில் வயது பாலினம் (ஆண், பெண்) ஆகியவற்றை அடையாளம் காண இம்மாதம் 21 ஆம் 22 ஆம்…

Read more

ரொனால்டோவின் மிரட்டல் ஆட்டம்! அரையிறுதிக்கு முன்னேறிய அல் நஸர்

அல் நஸர் அணி 5 – 2 என்ற கோல் கணக்கில் அல் ஷபாப் அணியை வீழ்த்தியது. கிங் சாம்பியன் கோப்பை தொடரின் காலிறுதியில் அல் நஸர் மற்றும் அல்…

Read more

மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்!

இந்திய மாநிலம் கர்நாடகாவில் தம்பதியர் 11 வயது மகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த தம்பதி வினோத் (43),…

Read more