ராகு – சுக்கிரன் சேர்க்கையால் இந்த ராசிகளுக்கு நிகழப்போகும் மாற்றங்கள்
மார்ச் மாதத்தில் சுக்கிரன் மீன ராசியில் நுழைய உள்ளார். ஏற்கனவே இந்த ராசியில் ராகு பயணித்து வருவதால், இந்த சேர்க்கை 10 ஆண்டுகளுக்கு பின் நிகழ உள்ளது. இதன்மூலம் மூன்று…
மார்ச் மாதத்தில் சுக்கிரன் மீன ராசியில் நுழைய உள்ளார். ஏற்கனவே இந்த ராசியில் ராகு பயணித்து வருவதால், இந்த சேர்க்கை 10 ஆண்டுகளுக்கு பின் நிகழ உள்ளது. இதன்மூலம் மூன்று…
குருநாகலில் மூன்று குழந்தைகளை தனியாக வீட்டில் பூட்டிவிட்டு சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற தம்பதியினர் குளியாப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் டீகல்ல, எலத்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியரே இவ்வாறு…
தமிழகத்தில் தைப்பூச திருவிழாவின்போது திடீரென தேர் கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று தைப்பூச திருவிழா தமிழகம் மட்டுமன்றி உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. அதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே…
யாழில் ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ். மத்திய பேருந்து நிலையத்தின்…
இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியா மற்றும் இலங்கை இடையேயான கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கடிதம் ஒன்றின்…
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் உயிரிழந்ததன் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் வெற்றிடமாகவுள்ள சபை உறுப்பினர் பதவிக்கு ஜகத் பிரியங்கர நியமிக்கப்படவுள்ளார். இவர் கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன…
அவுஸ்திரேலியாவின் தீவுப்பகுதிக்கு சுற்றுலா சென்ற 4 இந்தியர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் அவுஸ்திரலியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். விடுமுறையை கொண்டாட…
இலங்கையில் இரு புதிய வகை மாதுளை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கமைய புதிய மாதுளை வகைகளுக்கு ‘மலே பிங்க்’ மற்றும் ‘லங்கா ரெட்’ என…
சட்டவிரோதமாக தாயகத்தில் குடியேரிய விகாரையில் முன்னெடுக்கப்படும் வழிப்படுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.…
பெண்கள் இயற்கையாகவே அழகு மிகுந்தவர்கள் என்பது உண்மைதான். ஆனால் அந்த அழகை பராமரித்துகொள்வது நல்ல விடயமாகும். எனவே எந்தவிதமான இரசாயன பொருட்களும் இல்லாமல் உடலை பளபளப்பாக வைத்திருந்தார்கள். உடலுக்கு தேவையான…