uk tamil news

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை குறித்து வெளியாகிய முக்கிய தகவல்..

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை அடுத்த வருடம் முதல் எளிமைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் இந்த தீர்மானம்…

Read more

யானைக்கால் நோய் அதிகரித்து வரும் அபாயம்!

இலங்கையில் மீண்டும் யானைக்கால் நோய் அதிகரித்து வரும் அபாயம் காணப்படுவதாக சுகாதார திணைக்களம் தெரிவிக்கின்றது. புத்தளம் மாவட்டத்தின் கிராமப்புறங்களில் இந்நோய் பரவும் அபாயம் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சுகாதார…

Read more

கைத்தொலைபேசி விலைகளும் அதிகரிப்பு!!

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வற் வரி 18 வீதமாக உயர்த்தப்படவுள்ளது. இதனால் கையடக்கத் தொலைபேசிகளின் விலைகள் கணிசமாக உயரும் என இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின்…

Read more

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறித்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் பெறுமதி சேர் வரியை 18 சதவீதமாக அதிகரித்ததன்…

Read more

அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல அரசியல்வாதிகள்! ஜனாதிபதி பகிரங்கம்..

வங்குரோத்தடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தைத் நடைமுறிப்படுத்டுவது தவிர வேறு வழியில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போது அவர் இந்து…

Read more

6 மில்லியன் முட்டைகளை இன்று அல்லது நாளைக்குள் சந்தைக்கு..

இறக்குமதி செய்யப்பட்டு சேமித்து வைக்கப்பட்டுள்ள 6 மில்லியன் முட்டைகளை இன்று அல்லது நாளைக்குள் சந்தைக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச வணிக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சத்தோச நிறுவனத்தில் ஊடாக குறித்த…

Read more

அடுத்த ஆண்டு முதல் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும்: கஞ்சன விஜேசேகர..

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும் என மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நீர்மின்சாரத்தில் இருந்து தற்போது மின்சாரம்…

Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு!

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டது பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள காண்டலா தெவ்ரி கிராமத்தில், விவசாய பயன்பாட்டிற்காக…

Read more

இலங்கையில் அதிகரித்து வரும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை..

இலங்கையில் அதிகளவான உயிரிழப்புகள் கடந்த ஆண்டு பதிவாகியுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த, 2010 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட புள்ளிவிபரத்தின் படி 130,337 உயிரிழப்புக்கள் பதிவாகியிருந்தது. இதனைத்தொடர்ந்து…

Read more

க.பொ.த சாதாரண தர பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு முன்னுரிமை: சுசில் பிரேமஜயந்த

வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தரத்திற்கு விண்ணப்பிக்கும் போது பாடசாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று (12) உரையாற்றும்…

Read more