அடுத்த ஆண்டின் கல்வி நடவடிக்கைகள் குறித்து வெளியாகிய தகவல்..
அடுத்த ஆண்டிற்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்…
அடுத்த ஆண்டிற்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்…
டெல்லியில் மெட்ரோ ரயில் கதவில் சேலை மாட்டி இழுத்துச் செல்லப்பட்டு, பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள வீர் பண்டா பைரஹி மார்க் பகுதியை சேர்ந்தவர்…
லிபியாவின் கடலோரப் பகுதியில் புலம்பெயர்ந்தவர்கள் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 60 பேர் நீரில் மூழ்கி பலியானதாக சர்வதேச குடியேற்ற அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று சுமார் 86 பேருடன் படகு ஒன்று…
அனைத்து அரசியல் தலைவர்களும், சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். கண்டி மாநகர சபையின் நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு…
சென்னை எண்ணூர் பகுதியில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருவதற்கு ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மிச்சாங் புயலின் போது சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில்,…
இலங்கையின் கொழும்பு நகரில் ஆபத்தான மரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக சுமார் 100 ஆண்டுகளுக்கு அதிகமான 558 மரங்கள் ஆபத்தானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன என கொழும்பு மாநகர சபையின்…
பெறுமதி சேர் வரி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் நிலையில் சுகாதாரத் துறை கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி,…
சென்னை – திருச்சி 4 வழிச்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகே கன்டெய்னர் லொறி மீது தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகினர். சென்னையில் இருந்து தனியார் சொகுசு பேருந்து…
உடல் செயல்பாடுகளின் மூலாதாரமான எலும்புகளை நாம் திடமாகவும், உறுதியுடன் பாதுகாப்பதும் நம் கடமையாகும். எலும்பு ஆரோக்கியத்திற்கு சத்தான உணவுகள் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். முக்கியமாக எலும்புகளுக்கு கால்சியம் மற்றும்…
வட பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வருடத்தில், இதுவரையான காலப்பகுதியில் அங்கு 3 பேர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளதுடன், 2192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு…