uk tamil news

26 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதம் வசூலிப்பு..

இந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் மூலம் 26 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் தற்போது வரை சந்தையில் சுமார்…

Read more

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு ..

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கைகள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே இரண்டு விசேட சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக…

Read more

சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கன மழை..

கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சை பெற வருவோரின்…

Read more

அந்தரத்தில் தேவதைகள் போல தொங்கிய பெண்கள்! வித்தியாச திருமண நிகழ்வுக்கு நெட்டிசன்கள் கண்டனம்..

வித்தியாசமான முறையில் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு ஒன்று நடத்தப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. சமீபத்தில் Pre-Wedding Photoshoot எனும் திருமண நிகழ்வு குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு…

Read more

5 கோடி ரூபா கப்பம் கோரிய சந்தேகநபர் கைது..

5 கோடி ரூபா கப்பம் கோரிய கொலை மிரட்டல் விடுத்த சந்தேகநபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மிரிஹான பகுதியை…

Read more

ஜனாதிபதிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு ..

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது . இந்த கலந்துரையாடல் இன்று (21) பிற்பகல் 03.00 மணியவில்…

Read more

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு கொடுப்பனவுகள் இல்லை..

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு இந்த வருடத்திற்கான மேலதிக போனஸ் கொடுப்பனவு அல்லது ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மின் சக்தி மற்றும் வலு சக்தி…

Read more

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் நான் கலந்துகொள்ளபோவதில்லை: வி.விக்னேஸ்வரன்..

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் தான் கலந்துகொள்ளபோவதில்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில்…

Read more

வெள்ளத்தால் பாதிப்புற்றோருக்கு நிவாரண உதவி!

தொடர்மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில், வெள்ளப் பேரிடரால் அதிகூடிய பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ள 275 குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் இன்றையதினம்  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் வழங்கப்பட்டுள்ளன. கனடாவில் வசிக்கும் சமூக…

Read more

மது போதையில் வாகனம் செலுத்திய பிரித்தானிய இளைஞர் கைது ..

கொள்ளுப்பிடி பொலிஸாரால் மது போதையில் வாகனம் செலுத்திய பிரித்தானிய இளைஞர் ஒருவர் கைது செய்துள்ளனர். போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த நபர் கைதாகியுள்ளார். இவ்வாறு கைது…

Read more