26 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதம் வசூலிப்பு..
இந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் மூலம் 26 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் தற்போது வரை சந்தையில் சுமார்…