நான்கே மாதத்தில் 10,000 கோடி லாபம் பார்த்த அம்பானி!
நான்கே மாதத்தில் பத்தாயிரம் கோடி லாபம் எடுத்தது என்ற பெருமையை அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றது என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய குழுமமான ரிலையன்ஸ் நிறுவனம், நடப்பு…
நான்கே மாதத்தில் பத்தாயிரம் கோடி லாபம் எடுத்தது என்ற பெருமையை அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றது என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய குழுமமான ரிலையன்ஸ் நிறுவனம், நடப்பு…
அமெரிக்காவின் புளோரிடாவில் லியோனல் மெஸ்ஸி குடியேறியதால், அங்குள்ள தொழிலதிபர் ஒருவரின் வீடு பல மடங்கு மதிப்பிற்கு உயர்ந்துள்ளது. அர்ஜென்டினாவின் கால்பந்து நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), பாரிஸ் செயிண்ட்…
கட்சி பேதமின்றி எந்த கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் தன்னுடன் இணைந்து அனைத்து அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்…
சீனாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதியவர் ஒருவர் தனது சொந்தங்கள் இருந்தும் பழக்கடைக்காரரான ஒருவருக்கு, தன் சொத்தை அன்பளிப்பாக கொடுத்ததைத் தொடர்ந்து பழக்கடைக்காரரை எதிர்த்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சீனாவில்இ…
பிரேசிலில் பெண்ணொருவர் தனது கணவரின் பிறப்புறுப்பை துண்டித்து, பின் கழிவறையில் கரைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரேசில் நாட்டில் 34 வயது பெண்ணொருவர் சாவ் பாலோவில் பொலிசாரால் கைது செய்யப்பப்பட்டார். அதற்கான…
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் கே.எல்.ராகுல் சதம் விளாசி சாதனைப் பட்டியலில் இடம் பிடித்தார். செஞ்சூரியனில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி 245 ரன்களுக்கு…
வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தரின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 16 பவுண் நகைகளும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.…
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யாழ்ப்பாணம் – அச்சுவேலி தோப்பு பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சாரூரன் (23 வயது) என்ற இளைஞனே…
அண்மையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு, தமது தவறாலேயே ஏற்பட்டது என இலங்கை மின்சார சபை ஏற்றுக்கொண்டுள்ளது. மின்வெட்டு சம்பவம் தொடர்பில், இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னிலையில், மின்வெட்டு…
வடக்கு ரயில் பாதை திருத்தத்தின் இரண்டாம் கட்ட பணிகள் எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே ஐனவரி 7ம் திகதி முதல்,…