ஜனாதிபதி யாழ் விஜயம்..
எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வட மாகாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் 4, 5, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வட மாகாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் 4, 5, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் கேப்டன் முகமது வசீம் ஒரே ஆண்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்…
மலர்ந்துள்ள 2024ஆம் ஆண்டு புத்தாண்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது கடமைகளை ஆரம்பித்து வைத்தன் பின்னர், உடனடியாக ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அவரது ஊழியர்களைச் சந்தித்துள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி…
கொழும்பில் கனமழை பெய்து வரும் காரணமாக ஆமர் வீதி முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த…
முல்லைத்தீவிவு மாவட்டத்தில் பெண்மீது கணவர் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. குறித்த பெண் வைத்தியசாலைக்கு முன்பாக நின்றுக்கொண்டிருந்த போது கணவரால்…
புதிய வட் வரி திருத்தம் இலங்கையில் இன்று முதல் அமுலாகிறது. வட் வரியை அதிகரிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட சட்டமூலம், பாராளுமன்றத்தில் கடந்த மாதம் 11ம் திகதி நிறைவேற்றப்பட்டது. இதன்படி, இதுவரை…
பேட்மேன் படப்புகழ் நடிகர் டாம் வில்கின்சன் தனது 75வது வயதில் காலமானார். 2005யில் வெளியான பேட்மேன் பிகின்ஸ் (Batman Begins) படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியவர் டாம் வில்கின்சன்…
சரிகமபா எனும் பிரபல பாடல் போட்டியில் பற்றிய பின் கனடாவில் இருந்து வாய்ப்பு கிடைத்திருப்பதாக அசானி தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்…
இன்று (01) முதல் அனைத்து வகையான கையடக்க தொலைபேசிகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக கையடக்க தொலைபேசி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடக சந்திப்பில் கையடக்க தொலைபேசி விற்பனையாளர்க தலைவர் சமித் செனரத்…
இலங்கையில் பொது மருத்துவமனையான அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்களின் அலட்சியம் தொடர்பாக வருடத்திற்கு சுமார் 600 முறைப்பாடுகள் கிடைப்பெறுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ்…