uk tamil news

அஸ்வெசும விண்ணப்பங்கள் குறித்து வெளியாகிய தகவல்..

இந்த ஆண்டுக்கான அஸ்வெசும விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…

Read more

தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் கத்தியால் தாக்குதல்..

தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் கத்தி குத்துக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் பூசன் நகரில் வைத்தே கத்தி குத்து தாக்குதலுக்கு…

Read more

சிறைச்சாலைகள் திணைக்களத்தில் மாற்றம் ..

இலங்கையில் சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர்களுக்கு புதிய பாடவிதானங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை ஆணையாளராக தொழில்துறை ஆணையராக பணியாற்றிய அஜித் பஸ்நாயக்க, சிறைச்சாலை ஆணையாளர் கட்டுப்பாட்டாளராகவும், சிறைச்சாலை ஆணையாளர் புனர்வாழ்வு ஆணையராக பணியாற்றிய…

Read more

வெட் வரி அதிகரிப்பால் வர்த்தகர்களுக்கு என்ன நடக்கப்போகின்றது?

பெறுமதி சேர் வரி அதிகரித்துள்ளமையால் மத்திய தர வர்க்கத்தினரே அதிகளவில் பாதிப்படைவார்கள் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 15 சதவீதமாக காணப்பட்ட வற்…

Read more

நிலநடுக்கத்தால் 6 பேர் பலி..

ஜப்பானில் நேற்று பதிவான பாரிய நிலநடுக்கத்தால் 6 பேர் உயிரிழந்தனர். நேற்றைய தினம் 7.6 மெக்னிடியூட் அளவில் ஜப்பானின் மத்திய பகுதியில் நில அதிர்வு பதிவாகியிருந்தது. இதனையடுத்து பல பின்னதிர்வுகளும்…

Read more

வானத்தை தொடும் மரக்கறி விலை..

இலங்கையில் மரக்கறி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவரும் அகில இலங்கை ஒன்றிணைந்த விசேட பொருளாதார நிலையத்தின் ஆலோசகருமான அருண சாந்த ஹெட்டியாராச்சி…

Read more

கிரிக்கெட் முடிந்து தண்ணீர் குடித்த சிறுவன் மரணம்!

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் 17 வயது சிறுவன், விளையாடிவிட்டு வந்ததும் தண்ணீர் குடித்ததும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அல்மோரா மாவட்டம்…

Read more

எட்டுத் தடவை தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட்ட தாய் ஆரோக்கியமாக குழந்தை பிரசவிப்பு ..

யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் எட்டுத் தடவை தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட்ட தாய் ஒன்பதாவது முறை ஆரோக்கியமான குழந்தையை பிரசவித்துள்ளார். புத்தாண்டு தினமான இன்று இக் குழந்தையை பிரசவித்துள்ளதால் அனைவரும்…

Read more

52 ஆண்டுகளுக்கு பிறகு அரியணையை விட்டு விலகும் ராணி ..

டென்மார்க் ராணி இரண்டாம் மார்கிரேத் தனது அரியணையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். டென்மார்க்கில் முறையான அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றம் மற்றும் அதன் அரசாங்கத்திடம் உள்ளது. ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் ராணியாக…

Read more

சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை 210,352 ஆக பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கமைய கடந்த வருடத்தில் மாத்திரம் 1,487,303…

Read more