என் மனைவி குளிப்பதில்லை: கணவன் முறைப்பாடு..
மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவி குளிப்பதில்லை என அப்பிரதேச தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அண்மையில் திருமணம் முடித்த புதுத் தம்பதிகளிடத்திலே இந்த முரண்பாடு தோன்றியுள்ளது.…
மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவி குளிப்பதில்லை என அப்பிரதேச தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அண்மையில் திருமணம் முடித்த புதுத் தம்பதிகளிடத்திலே இந்த முரண்பாடு தோன்றியுள்ளது.…
இந்தியாவில் – தெலுங்கானா மாநிலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது இந்நிலையில் வாகன சாரதிகள் நீண்ட தூரம் வரிசையில் நின்று தங்களது வாகனங்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்கின்றனர். மேலும் தனியார் நிறுவனத்தில்…
இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தற்கொலைக்கு முயன்ற சிறுமியிடம் விசாரணை நடத்தியதுபோது, அவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வசித்து வரும் 17 வயது…
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. ஷார்ஜாவில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகளுக்கு இடையிலான 3வது…
சீனாவில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் எலியை பலிவாங்கியுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குறித்த மாணவியின் விரலை எலி ஒன்று கடித்துள்ளது. இந்தநிலையில் தனது விரலை கடித்த எலியை பலிவாங்கும் நோக்கில்…
குஜராத் – துவாரகா மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 8 மணிநேரத்தின் பின் மீட்கப்பட்ட 3 வயது பெண் குழந்தை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற போது உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை தனது…
இலங்கையர் ஒருவருக்கு வெளிநாட்டில் பொலிஸ் உத்தியோகத்தருக்கான அதியுயர் பதவி முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது. நிஷான் துரையப்பா என்ற இலங்கையரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கனடாவின் பீல் பிராந்திய காவல்துறை பிரிவின் பிரதானியாக…
யாழ். உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு எதிராக கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டியில் மக்களின் எதிர்ப்பையும் மீறி மீள திறக்கப்பட்ட மதுபானசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுமையாக மக்கள்…
இந்திய மாநிலம் கர்நாடகாவில் தன் மனைவி அரைகுறையாக ஆடை அணிந்ததாக கூறி காதல் கணவன் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம்…
தூத்துக்குடியில் கண்மாயில் குளிக்க சென்ற மாணவியை காப்பாற்ற முயற்சித்த பெண்ணும் சேர்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் மேல மருதூர் கிராமத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு…