uk tamil news

17 வயது சிறுவனை படுகொலை செய்ததாக 6 பேர் கைது

வடக்கு அயர்லாந்தில் 17 வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வடக்கு அயர்லாந்தின்County Londonderry-யில் Limavady பகுதியில் கொலை வெறித்தாக்குதல் நடப்பதாக பொலிசாருக்கு தகவல்…

Read more

தனஞ்செய டி சில்வா தலைமையில் களமிறங்கும் இலங்கை அணி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனஞ்செய டி சில்வா தலைமையில் இலங்கை அணி விளையாட உள்ளது. கொழும்பில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி…

Read more

மலேசியாவின் புதிய மன்னராக பதவியேற்றார் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர்

மலேசியா நாட்டின் 17வது மன்னராக சுல்தான் இப்ராஹிம் இப்னி இஸ்கந்தர் பதவியேற்றார். ஆசிய நாடான மலேசியா ஒரு அரசியலமைப்பு முடியாட்சியாகும். அங்குள்ள 9 சுல்தான்கள் அல்லது ஆட்சியாளர்கள் தான் தங்கள்…

Read more

Breaking Bad பாணியில் போதைப்பொருள் கடத்திய இந்திய தம்பதிக்கு சிறை

பிரித்தானியாவில் 7,374 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய இந்திய தம்பதிக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தம்பதி Arti Dhir (59), Kavaljitsinh…

Read more

பேருந்து – லொறி மோதலால் பயங்கர விபத்து! 19 பேர் பலி, 22 பேர் காயம்

மெக்சிகோ நாட்டில் இரண்டு அடுக்கு பேருந்தும், லொறி ஒன்றும் மோதிக்கொண்ட விபத்தில் 19 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் Jalisco மாகாணத்தில் இரட்டை…

Read more

இன்டர் மியாமி – அல் நஸர் போட்டியில் ரொனால்டோ விலகல்

இன்டர் மியாமி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அல் நஸர் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாட மாட்டார் என வெளியான தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவின் Kingdom Arena மைதானத்தில்…

Read more

ஷசீந்திர ராஜபக்ஷவுக்கு இராஜாங்க அமைச்சு பதவி

நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இவர் இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். புதிய இராஜாங்க அமைச்சரின்…

Read more

இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் அதிர்ச்சி செய்தி

2024 ஜனவரியில் இலங்கையின் பணவீக்கம் 6.4 ஆக உயர்ந்துள்ளதாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, இந்த தகவல் பெறப்பட்டுள்ளது.…

Read more

சிறையிலிருந்து விடுதலையான யாழ். இளைஞன் திடீர் மரணம்!

யாழ்ப்பாணம் – நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த கணேஷ் நிசாந்தன் என்ற இளைஞன், சந்தேகத்திற்கிடமான முறையில் செவ்வாய்க்கிழமை (30) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் இவர் உயிரிழந்துள்ளமை…

Read more

தாயகத்தில் இரகசிய கையகப்படுத்தப்படும் காணிகள்

யாழ். வலிகாமம் வடக்கில் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரைச் சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுவது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் யாழ். சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும்…

Read more