சவூதி அரேபியாவில் உறுவாக்கப்பட்டு வரும் மற்றுமொரு அதிசயம்
சவூதி அரேபியாவில் உலகில் மிக உயரமான கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. உலகின் மிக உயர்ந்த கட்டடமாக கருதப்படும் டுபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவை (burj khalifa) விட உயரமான…
சவூதி அரேபியாவில் உலகில் மிக உயரமான கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. உலகின் மிக உயர்ந்த கட்டடமாக கருதப்படும் டுபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவை (burj khalifa) விட உயரமான…
சமூக வலைத்தளங்களில் அண்மைக்காலங்களில் செமன் டின் ஒன்றில் கம்பித்துண்டு காணப்படும் புகைப்படமொன்று பகிரப்பட்டு வருகின்றது. உணவு சமைப்பதற்காக வாங்கப்பட்ட செமன் டின் ஒன்றிலே குறித்த கம்பித்துண்டு காணப்பட்டுள்ளது. இவ்வாறு இருப்பின்…
இலங்கையில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவு ஆசிரியர்களுக்கு வழங்கப்படமாட்டாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு மேலதிக…
கடுவெல – கொரதொட்ட பிரதேசத்தில் பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 34 வயதான ஒருவரே…
இந்தியாவின் கோவாவில் பெண் CEO ஒருவர், தனது 4 வயது மகனை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து வைத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனியார் நிறுவனம்…
இலங்கையில் வற் வரி அதிகரிப்பை தொடர்ந்து அரிசி, பருப்பு உட்பட உணவு பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடையவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற…
யாழ். வடமராட்சி பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் வைத்து தனியார் பேருந்து சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அடையாளம்…
நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சேனுக்கு பாலியல் வழக்கில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நேபாள கிரிக்கெட் அணியில் சிறந்த பந்துவீச்சாளராக விளங்குபவர் சந்தீப் லாமிச்சேன் (Sandeep Lamichhane).…
மேஷம் மேஷ ராசிக்காரர்களே, இன்று வியாபாரிகளுக்கு லாபகரமான நாள். பண விடயத்தில் வருமானம் நன்றாக இருந்தாலும், செலவுகள் அதிகரித்து பிரச்சனைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணையுடன் சண்டையிடுவதை தவிர்க்க வேண்டும். ரிஷபம்…
போலிப் பற்றுச் சீட்டுக்களை உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யாமல், இலாபம் ஈட்டும் வர்த்தக மாபியாக்களை முற்றாக நிறுத்துவதற்கு சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…