மயங்கி விழுந்து உயிரிழந்த மகன்.. அதிர்ச்சியில் உயிரைவிட்ட தந்தை
தமிழக மாவட்டம் ஈரோட்டில் மகன் உயிரிழந்த சிலமணி நேரங்களில் தந்தையும் இறந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது. கர்நாடகாவில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்தார் மாதேவன். 55 வயதான இவர் ஈரோடு…