சென்னையில் ரூ.1.08 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!
துபாய் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.08 கோடி மதிப்புடைய, 1.65 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நேற்று இரவு…
துபாய் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.08 கோடி மதிப்புடைய, 1.65 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நேற்று இரவு…
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா சிறையில் இருந்து பரோலில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பிரதமராக இருந்த 2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை இருந்தவர் தக்சின் ஷினவத்ரா…
பிரித்தானியர் ஒருவர் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றபோது, விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பிரபல சுற்றுலாத் தீவான Phuket கடற்கரைக்கு பிரித்தானியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தாய்லாந்திற்க்கு சுற்றுலா…
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த, ரிவேரா சொகுசு பயணிகள் கப்பல் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி புறப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலைத்தீவில் இருந்து 1,090 பயணிகள் மற்றும் 790 பணியாளர்களுடன் குறித்த…
எம் அனைவருக்கு சுற்றுலா செல்வதென்பது மிகவும் பிடித்த விடயமாகும். இதன் படி நாட்டுக்கு நாடு சுற்றுலா செல்வதென்பது மிகவும் பிடித்த ஒரு விடயமாகும் இந்நிலையில் உலகில் குறைந்த செலவில் சுற்றுலா…
இலங்கையில், இலவச விசா வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சீனா, இந்தியா, ரஷ்யா,…