+2 தேர்வு முடிவுகள்! அரசுப் பள்ளிகளில் 100% தேர்ச்சி!
தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், இதில் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி சதவிகிதம் மிக சிறப்பாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு…
தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், இதில் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி சதவிகிதம் மிக சிறப்பாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு…
திட்டமிட்டபடி மே 6ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக விளக்கம்…
தமிழக மாவட்டம் நாமக்கல்லில் நபர் ஒருவர் பாம்பினை கண்டு பயந்து ஓடியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. நாமக்கல்லின் பொத்தனுர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (54). இவர் ஆவின்…
தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் 2024-25ம் நீதி ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை அம்மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று(பிப்ரவரி 19) சற்று முன் தாக்கல் செய்தார். அதில், பல்வேறு…
தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்புகளுக்கு நிதி உதவி வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து பொதுமக்களுக்கு திமுகவினர் அல்வா கொடுத்து வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் மிக்ஜம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு…
கட்சியின் பெயரை அறிவித்த பின்பு, இன்று(பிப்.04) நடிகர் விஜய் முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்கள் வாழ்த்துக்களை…
தமிழக மாவட்டம் தென்காசியில் லொறி மற்றும் கார் மோதிக் கொண்ட பயங்கர விபத்தில் 6 பேர் பலியாகினர். தென்காசியின் புளியங்குடியைச் சேர்ந்த 6 பேர் குற்றாலத்திற்கு காரில் சென்றுள்ளனர். அங்கு…
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகள் தீ விபத்தில் சிக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தருமபுரி மாவாட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்தவர் பூர்ணிமா (30). இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.…
தமிழக அரசியலில் உலாவரும் ஒரு அரசியல்வாதியாகவும் திரையுலகில் சிவந்த கண்களுடன் தனது ஈடு இணையில்லா ரசிகர் பட்டாலத்தை உறுவாக்கிய பெருமை கொண்டவர் கேப்டன் விஜயகாந்த். இந்தியாவில் மதுரை – திருமங்கலம்…
தமிழகத்தில் பள்ளி மாணவருடன் தலைமறைவான 28 வயது ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை தாழம்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர் காணாமல் போனதாக, அவரது குடும்பத்தினர்…