tamilnadu fishermen

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 14 தமிழக மீனவர்கள் கைது..

சட்டவிரோதமாக எல்லைத்தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையால் நேற்று இந்த கைது நடவடிக்கை…

Read more