tamil news

ரொனால்டோவின் மிரட்டல் ஆட்டம்! அரையிறுதிக்கு முன்னேறிய அல் நஸர்

அல் நஸர் அணி 5 – 2 என்ற கோல் கணக்கில் அல் ஷபாப் அணியை வீழ்த்தியது. கிங் சாம்பியன் கோப்பை தொடரின் காலிறுதியில் அல் நஸர் மற்றும் அல்…

Read more

மின்தடை குறித்து இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்..

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தாவிடின், நாட்டில் மீண்டும் மின் தடை ஏற்படக்கூடிய சாத்தியகூறு உள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்…

Read more

தந்தையின் நிலையால் போட்டியில் பங்கேற்காத இந்திய வீரர்..

வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருந்த நிலையில், அவர் விளையாட்டு மனநிலையே இல்லை என்று பிசிசிஐ அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.…

Read more

கனடா செல்ல யாழ் இளைஞர் செய்த சட்ட விரோதச்செயல்..

சட்டவிரோதமான முறையில் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.  குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின்…

Read more

நுரைச்சோலை அனல்மின் நிலையம் குறித்து மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு!

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் செயலிழந்த நிலையில் உள்ள மின்உற்பத்தி இயந்திரம் ஒன்று பழுது நீக்கப்பட்டதன் பின்னர் இன்று (11) இணைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனல்மின் நிலையத்தின் மூன்று மின்உற்பத்தி இயந்திரங்களும்…

Read more

92 வாக்குகளால் பெறுமதி சேர் வரி நிறைவேற்றம்..

வெட் வரி திருத்தச் சட்டமூலம் அதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி வெட் வரி திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் பதிவாகியிருந்தன. இந்நிலையில்…

Read more

அமெரிக்காவில் கோர தாண்டவம் ஆடிய புயல்! 6 பேர் பலியான சோகம்

அமெரிக்காவில் பலத்த சூறாவளி புயல் ,இடி மின்னல் காரணமாக 80000க்கும் மேற்பட்டோர் மின்சாரம் இன்றி தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் டென்னஸ்ஸி (Tennessee)) மாகாணத்தின் கல்லாட்டின் மற்றும் ஹெண்டர்சன்வில்லே (Hendersonville) …

Read more

ஒருபோதும் ரணிலுடன் செர்ந்து பயணிக்கப்போவதில்லை : சஜித் பகிரங்கம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இணைந்து எதிர்காலத்தில் பயணிக்கப்போவதாக அண்மைக்காலமாக -தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்நாட்களில் அப்பட்டமான பொய்கள் உலாவருவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச…

Read more

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை நாளை..

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை பெற்றுக்கொள்வது தொடர்பில் நாளை தீர்க்கமான பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக…

Read more

யாழில் பெருகிவரும் போதைப்பொருள் பாவனை….

யாழில் அதிகளவிலான போதைப்பொருளுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார். பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்ட போது குறித்த சந்தேக நபர் கைது…

Read more