tamil news

அடுத்த ஆண்டு முதல் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும்: கஞ்சன விஜேசேகர..

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும் என மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நீர்மின்சாரத்தில் இருந்து தற்போது மின்சாரம்…

Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு!

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டது பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள காண்டலா தெவ்ரி கிராமத்தில், விவசாய பயன்பாட்டிற்காக…

Read more

இலங்கையில் அதிகரித்து வரும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை..

இலங்கையில் அதிகளவான உயிரிழப்புகள் கடந்த ஆண்டு பதிவாகியுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த, 2010 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட புள்ளிவிபரத்தின் படி 130,337 உயிரிழப்புக்கள் பதிவாகியிருந்தது. இதனைத்தொடர்ந்து…

Read more

ஜனாதிபதியின் முக்கிய தீர்மானம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

இலங்கையில் கடன் மறுசீரமைப்புக்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டால் எதிர்வரும் காலங்களில் வெட் வரி குறைக்கப்படும் என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை…

Read more

சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கிடையிலான உறவு குறித்து சிங்கப்பூர் பிரதமர் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்..

இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் உள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்த சிங்கப்பூர் உறுதிபூண்டுள்ளதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் (Lee Hsien Loong) குறிப்பிட்டுள்ளார். கடந்த…

Read more

விமல் வீரவன்சவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை..

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் அவரது பிணையாளர்களை இன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. விடுப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் விமல்…

Read more

யாழ். தீவுகளில் உள்ள மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி..

யாழில் உள்ள சிறிய தீவுகளில், இரட்டை ரக புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கட்டமைப்புகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைய…

Read more

இராணுவ தளம் மீது தாலிபான் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 23 பேர் பலி!

பாகிஸ்தானில் உள்ள இராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தில் உள்ள டிரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள இராணுவ…

Read more

சொத்து தகராறில் தம்பி முறை இளைஞர் படுகொலை! வெட்டி சாய்த்த சகோதரர்கள்..அதிர வைத்த சம்பவம்

தமிழக மாவட்டம் திருச்சியில் சொத்து தகராறில் சகோதரர்கள் சேர்ந்து, தங்கள் சித்தப்பா மகனை வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மணப்பாறை அருகே உள்ள கணவாய்ப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன்.…

Read more

இத்தாலியில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்..அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

இத்தாலியில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, இத்தாலியின் Bologna நகரில் இருந்து Rimini ko நோக்கி ரயில் ஒன்று…

Read more