tamil news

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் வளர்ச்சியும் கிடைக்கும் நாள்

கார்த்திகை மாதம் 28ம் நாள். 14 டிசம்பர், 2023. வியாழன் கிழமையான இன்று காலை 11:42 வரை கிருத்திகை, அதன் பின்னர் ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன்…

Read more

சீனாவை அச்சுறுத்தும் பனிப்புயல்! பள்ளிகள் மூடல்..மக்களை எச்சரித்த அரசு

சீனாவின் தலைநகரில் பெய்து வரும் கடுமையான பனிப்பொழிவால் அங்குள்ள பள்ளி மற்றும் சுற்றுலா தலங்களை சீன அரசு மூடியுள்ளது. சீனாவின் வடக்கு பகுதிகள் கடுமையான பனிப்பொழிவை பெறக்கூடும் என்பதால், பனிப்பொழிவுக்கான…

Read more

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் கோபால் பாக்லே பிரியாவிடை சந்திப்பு..

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கிடையில் பிரியாவிடை சந்திப்பொன்று இடம்பெற்றிருந்ததாக இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது. குறித்த சந்திப்பின் போது இரண்டு நாடுகளுக்குமிடையிலான நெருக்கமான…

Read more

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாக குழுவை ரத்து செய்ய தீர்மானம்..

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாக குழு நியமிக்கப்பட்டமை தொடர்பான தீர்மானத்தை ரத்து செய்யும் வகையில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வர்த்தமானி அறிவித்தலில் படி கையொப்பமிட்டுள்ளார். முன்னாள் விளையாட்டுத்துறை…

Read more

வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று!

2024ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும் என நாடாளுமன்ற தொடர்பாடல்…

Read more

6 மில்லியன் முட்டைகளை இன்று அல்லது நாளைக்குள் சந்தைக்கு..

இறக்குமதி செய்யப்பட்டு சேமித்து வைக்கப்பட்டுள்ள 6 மில்லியன் முட்டைகளை இன்று அல்லது நாளைக்குள் சந்தைக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச வணிக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சத்தோச நிறுவனத்தில் ஊடாக குறித்த…

Read more

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவாரணி மாத்திரைகள் இந்திய கடலோர பொலிஸாரால் நடுக்கடலில் சுற்றிவளைக்கப்பட்டு  பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம்…

Read more

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஜோ பைடனிடம் கோரிக்கை..

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வவுனியா – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் பேச்சாளரினால் அறிக்கை…

Read more

இலங்கைக்கான இரண்டாம் தவணை கடனுக்கு ஐ.எம்.எப் அனுமதி!

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 337 மில்லியன் அமெரிக்க டொலர்  இரண்டாவது தவணை கடனுதவிக்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில் இலங்கையின் சிரேஷ்ட தூதுக்குழுத் தலைவர்  பீட்டர் ப்ரூவர் மற்றும்…

Read more

பிரேத பரிசோதனைக்காக வந்த சடலம்..கண்கள் இல்லாமல் திருப்பிக் கொடுக்கப்பட்டதால் அதிர்ச்சி

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரேத பரிசோதனை முடிந்து கொடுக்கப்பட்ட பெண்ணின் சடலத்தில் கண்கள் இல்லாததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். உத்தரப் பிரதேச மாநிலத்தின் புடான் மாவட்டத்தில் உள்ள ரசூலா கிராமத்தை…

Read more