‘வணங்குவோம் வல்லமை சேர்ப்போம்’ – கிளி.யில் நினைவுப் பேருரை..
‘வணங்குவோம் வல்லமை சேர்ப்போம்’ நினைவுப் பேருரையும், கருத்தாடல் அரங்கும் கிளிநொச்சி மாவட்ட ‘தேசத்தின் குரல் அரசறிவியல் பள்ளி’யின் ஏற்பாட்டில், நேற்றைய தினம் கிளிநொச்சியில் நடைபெற்றது. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின்…