tamil news

மாவீரர் தின நிகழ்வின் கைதுசெய்யப்பட்ட 4 பேருக்கு பிணை வழங்க நடவடிக்கை!

மாவீரர் தின நிகழ்வின் போது வவுனதீவில் வைத்து கைது செய்யப்பட்ட உயர்தர மாணவன் நியுட்டன் டனுசனுக்கு பிணை வழங்க கூடிய சாத்தியம் இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…

Read more

யாசகர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு..

நாடு வங்குரோத்தடைந்துள்ள நிலையில் யாசகர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக சமூக சேவைகள் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் 65 இடங்களை மையப்படுத்தி அந்த திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் இந்த…

Read more

தாய்மாருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை!

நாட்டில் ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்வதை தடுக்கும் சட்டத்தை அரசாங்கம் மீண்டும் நடைமுறைப்படுத்த நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது. நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் இந்த தகவலை…

Read more

சோலார் பேனல்களின் விலை அதிகரிப்பு..

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சோலர்  பேனல்  குறைந்தபட்சம் இரண்டு இலட்சம் ரூபாவினால் அதிகரிக்கப்படும் என…

Read more

ஆபாசமாக பேசி மிரட்டிய கல்லூரி முதல்வர்..மாணவி எடுத்த விபரீத முடிவு..

திருச்சி அருகே கல்லூரி முதல்வர் பணம் கட்டச்சொல்லி ஆபாசமாக மிரட்டியதால் நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரத்தை அடுத்த கிருஷ்ணா செவிலியர்கள்…

Read more

இளம் பெண்ணின் வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தைவானில் 20 வயது இளம்பெண்ணின் சிறுநீரகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட கற்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். தைவானை சேர்ந்தவர் சியோயு. இவர் தீவிரமான காய்ச்சல் மற்றும் கடுமையான முதுகுவலி காரணமாக, கடந்த…

Read more

புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தும் கூகுள் மேப்..

இன்றைய காலகட்டத்தில் வாகன ஓட்டிகளின் வரப்பிரசாதமாக இருப்பது கூகுள் மேப் செயலியாகும். எளிதான வழிகளை காட்டுவதும், போக்குவரத்து நெரிசலை காட்டுவதும் மட்டுமல்லாமல் கையாள எளிமையாகவும் இருப்பதால் பலரும் இந்த செயலியை…

Read more

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக தம்மிக்க..

நாடாளுமன்ற உறுப்பினரான தம்மிக்க பெரேராவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நியமிக்குமாறு அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பசில் ராஜபக்சவின் வெற்றிட பதவிக்கு தம்மிக்க பெரேரா…

Read more

பாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்..

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மாணவர்களின் வாய்பகுதியை சுற்றி வெள்ளை நிறத்தில் அடையாளம் காணப்படுமாயின் உடனடியாக வைத்திய ஆலோசனை…

Read more

உலகவங்கியின் பழுதடைந்த உருளைக்கிழங்கு விதைகள்!!

யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட இருந்த உருளைக்கிழங்கு விதைகள் பழுதடைந்துள்ள நிலையில்,  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கலந்துரையாட விசேட கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின்…

Read more