tamil news

சடுதியாக அதிகரித்த வெங்காய விலை: வர்த்தகர்கள் விசனம்..

பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராமின் விலை 650 ரூபாவாக அதிகரித்துள்ள நிலையில் வர்த்தகர்கள விசனம் தெரிவித்துள்ளனர். நாட்டில் தற்போது பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்து செல்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.…

Read more

இன்றைய ராசி பலன்..

இன்று உத்திரட்டாதி ஆயில்யம் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் நடந்து கொள்வது அவசியம். மேஷம்: மேஷ ராசி நேயர்களே, உயரதிகாரிகளின் இடையூறால் உங்களுக்கு மனவேதனை…

Read more

யாழில் திடீர் சோதனை! 70 பேர் கைது..

யாழில் கடந்த 3 தினங்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த நபர்களின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும்…

Read more

புலம்பெயர் சமூகத்தினர் நாட்டுக்கு எதிரானவர்கள் அல்ல: சாகல வலியுறுத்து

புலம்பெயர் சமூகத்தைப் பிரதிநித்துவப்படுத்தும் எவரும் நாட்டுக்கு எதிரானவர்களோ அல்ல என்பதோடு அவர்கள் கடும்போக்குவாதிகளோ அல்ல என தேசிய பாதுகாப்பு குறித்த ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…

Read more

பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்படுமா??

பொதுத் தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.கொழும்பு ஊடகம் ஒன்று இந்த தகவலைவெளியிட்டுள்ளது. இந்நிலையில் ,2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.ஜனாதிபதி…

Read more

7 பேரை கொடூரமாக கொன்ற பெண்! சீரியல் கில்லருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..

சீனாவில் 7 பேரை கொலை செய்ததுடன் பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட 49 வயது பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஜியாமென் நகரில்…

Read more

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம்போன வீரர்! தட்டித் தூக்கிய அணி..

2024 ஆம் ஆண்டு IPL கிரிக்கெட் லீக் தொடருக்கான ஏலத்தில், அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கான…

Read more

மாற்றத்திற்கான நகர்வுகளில் இலங்கை ..

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் முன்னேற்றத்திற்கான சாதகமான மாற்றத்திற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தியதலாவை இராணுவக்கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர்…

Read more

சீரற்ற காலநிலை – கிளி.யில் 1913 குடும்பங்களைச் சேர்ந்த 6064 பேர் பாதிப்பு!!

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக, இதுவரை 1,913 குடும்பங்களைச் சேர்ந்த 6,064 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ…

Read more

மின் கட்டணம் தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள புதிய தீர்மானம்..

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மின்சார கட்டணம் திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர்…

Read more